தலைவன்

‘பெரிதாய் பேசுகிறவர்கள் செயல் திறனிலும் சிறப்பாயிருப்பார்கள்,

பேசாமலே இருப்பவர்கள் பெரிதாக எதையும் செய்யமாட்டார்கள்,’

என்றெண்ணி இறங்கிய தலைவன் இழப்பது அதிகம்.

தலைவனுக்கழகு திறன் அறிந்து நடத்துதல்.

 

– பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *