சிசெல்சு தமிழ்மன்றத்தில் உரையாற்றினேன்…

கிழக்கு ஆப்பிரிக்காவின் தீவுகளின் தேசமான சிசெல்சு தேசத்தின் தமிழ் மன்றத்தின் ஆடித்திருவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘மகிழவே பிறந்தோம்’ என்ற தலைப்பில் மலர்ச்சி உரை ஆற்றினேன்.

தமிழர்கள் ஒரு குடும்பமாய் வாழ்கிறார்கள், தமிழ்ப்பள்ளி வழியே அடுத்த தலைமுறையிடம் தமிழ் வளர்க்கிறார்கள்.

நிகழ்ச்சியின் முடிவில், ‘சார்… இந்த நாட்டுக்கும் நம்ம ஆளுங்களுக்கும் தேவையான விஷயத்தை சொன்னீங்க சார். ரொம்ப ஆழமா இருந்தது!’ வகை பகிர்வுகளே அதிகம் வந்தன.

நிகழ்ச்சி முடிந்து சென்னைக்கு பயணிக்கிறேன்.

வாழ்க! வளர்க!

பரமன் பச்சைமுத்து

சிசெல்சு

25.09.2017

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *