இன்று
ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், நாகேஸ்வரராவ் பூங்கா பகுதியில் மதிய உணவு விநியோகம்.
‘உதவலாமே!’ – ஊரடங்கு காலத்தில் வீதியோர மனிதர்களுக்கு உணவு வழங்க மலர்ச்சி மாணவர் நற்சங்கம் முன்னெடுப்பு.
உதவி செய்த அனைவருக்கும் பிரார்த்தனைகள்!
- பரமன் பச்சைமுத்து
வாலண்டையர் –
மலர்ச்சி மாணவர்கள் நற்சங்கம்
02.06.2021
Udhavalaamey
LockDown
LockDiwnTimes
FoodForPeople
Food
Malarchi
MalarchiMaanavargal
Facebook.com/ParamanPage