👏👏
அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் இணைப்பு என்ற அம்சம் கொண்ட ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தைப் பயன்படுத்தி ஒரு நகரின் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடி தண்ணீர் இணைப்பு தந்து இந்தியாவின் முன்னோடி நகரமாக நிற்கிறது ஒரிசாவின் புரி நகரம்.
முதல்வர் பிஜு பட்நாயக்கும் அங்குள்ள அதிகாரிகளும் நிமிர்ந்து பார்க்க வைக்கின்றனர்.
👏👏👏👏