சல்யூட்

நள்ளிரவு உறக்கத்திலேயே நிலச்சரிவில் புதையுண்டு போன கேரள வயநாடு சகோதர கசோதரிகளின் மறுமைக்காக பிரார்த்தனைகள் செய்யும் வேளையில் அடித்துக் கொண்டு அத்தனை வேகமாக ஓடும் காட்டாற்றின் வெள்ளத்திலும் குறைந்த நேரத்தில் 190 அடி நீளத்தில் அப்படியொரு கனரக பாலத்தைக் கட்டி முடித்து மீட்புப் பணிகளை அடுத்த நிலைக்கு உயர்த்திவிட்ட இராணுவ வீரர்களை எழுந்து நின்று சல்யூட் செய்கிறேன்!

– பரமன் பச்சைமுத்து
02.08.2024

#vayanad #landslide #indianarmy #CRPF #crpfjawans #நிலச்சரிவு #கேரளா #பரமன் #பரமன்பச்சைமுத்து #ParamanPachaimuthu #ParamanLifeCoach #Kerala

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *