ஆன்மீக குருக்கள் செய்ய முடியாததை…

வந்தோர் அனைவரும் வரிசையாய் அமர்ந்து கண்மூடி மௌனமாய், ஒரு வித தியான நிலையில்…

அட… ஆன்மீக குருக்கள் செய்ய முடியாததை கண் மருத்துவர்கள் செய்து விடுகிறார்கள், இரண்டு சொட்டு மருந்து போட்டு!

#கண்மருத்துவமனை 

:பரமன் பச்சைமுத்து

சென்னை

07.12.2016

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *