Tag Archive: pranayama

கண்ணுக்குத் தெரியா பிணைப்பொன்று

தினசரி செய்யப்படும் மூச்சுப் பயிற்சியும் தவமும் தொடக்கத்தில் நேரடி மாயமந்திரங்கள் எதுவும் புரியாது. ‘சூ… மந்திரக்காளி!’ என்று கையை உயர்த்தினால், எதிரிலிருக்கும் செடியெல்லாம் ஒன்றும் வீழாது. ‘அப்புறம் எதுக்கு பரமன் இதையெல்லாம் செய்யனும்?’ பயிற்சிகள் தொடர தொடர, உள்ளே எதுவோ ஊறும். மனநிலை மாறும், அது வாழ்வை பார்க்கும் விதத்தையே மாற்றியே போடும். பயிற்சிகள் தொடரத்… (READ MORE)

Spirituality

, , , , , , , ,

உள்ளே உயிர் ஊற…

உள்ளே உயிர் ஊற வைக்கின்றன தொடர்ந்து செய்யும் மூச்சுப் பயிற்சியும் ஒரு சில நிமிடத் தவநிலையும். பரமன் பச்சைமுத்து 04.09.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , , , , ,