Author Archive: paramanp

யாரை எங்கே இட்டுச் சென்று எங்கே முடிக்கிறது வாழ்க்கை என்பது பெரும்புதிர்…

சிறுவனாக இருந்த போது அக்கா கூட்டிச் சென்று கீரப்பாளையம் விஆர்கே டாக்கீசில் காட்டிய படத்தில்தான் முதன்முதலில் ஸ்ரீதேவியை பார்த்தேன் என்று நினைக்கிறேன். அதில் வரும் ‘பெயரைச் சொல்லவா அது நியாயமாகுமா!’ பாடல் என் மனங்கவர்ந்த பாடல். சென்ற வாரம் கூட ஓர் இரவுப்பயணத்தில் முணுமுணுத்தப் பாடல். என்னைப் போல் பலருக்கு ‘காற்றில் எந்தன் கீதம்…’ என்ற… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

unnamed.jpg

‘நாச்சியார்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

சொந்த மகள், ஊரின் பிரபல மருத்துவர், அரசியல் செல்வாக்குள்ள தொழிலதிபர், அன்றாடங்காய்ச்சிகளின் சமையல் காண்ட்ராக்டர், தனது நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகள் என உலகில் எவரது மனதைப் பற்றியும் சட்டை செய்யாமல் தனது செய்கைகளால் வன்முறை காட்டும், ‘அடிச்சிட்டுத்தான் பேசுவாள், இதயமே இல்லாதவள்!’ என்றே விளிக்கப்படும் ஒரு தடாலடி முரட்டுப் பெண் காவல்துறையதிகாரி… உலகமே வன்முறை காட்டும்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , ,

பொன்னியின் செல்வன் போல சரித்திர நாவல் வேண்டுமா?

கேள்வி: சமீபத்திய சென்னை புத்தகக் கண்காட்சியில்தான் ‘பொன்னியின் செல்வன்’ வாங்கினேன். படித்தேன். அருமை. இது போன்ற இதற்கு ஈடான சரித்திர நாவல்கள் ஏதும்? பதில்: சரித்திர நாவல்கள் என்றாலே சாண்டில்யன் என்று சொல்லும் நிலை இருந்தது ஒரு காலத்தில். அரு ராமநாதனின் ‘வீரபாண்டியன் மனைவி,’ சுஜாதாவின் ‘காந்தளூர் வசந்த குமாரன் கதை’ ஆகியவை சிறந்த படைப்புகள்…. (READ MORE)

Uncategorized

ஒன்றாகவே ஆனால்..

ஒன்றாகவே ஒரே இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம் பலர், ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமலேயே, ஒவ்வொருவரும் ஒவ்வொரு உலகத்தில்! நீலகிரி எக்ஸ்பிரஸின் ஒரு கோச்சில் யாராரோ சிலரோடு கோவையை நோக்கி. பரமன் பச்சைமுத்து 17.02.2018 Facebook.com/ParamanPage

Uncategorized

அருமையான புத்தகங்க

‘வணக்கங்க. ‘நதி போல ஓடிக்கொண்டிரு…’ படிச்சேங்க. எட்டு சாப்டர் படிச்சிட்டேன். ரொம்ப பிரமாதமா இருக்கு. ஒரு மனிதனுக்கு, அலுவலகம் போறவனுக்கு அன்றாட வாழ்க்கையில் தேவையான எல்லா விஷயங்களையும் கொடுத்து, ஒரு கதை மாதிரி சொல்லி அருமையா இருக்குங்க. இது எல்லாருக்கும் கிஃப்டா தரப்பட வேண்டிய புத்தகம். படிச்ச உடனே சொல்லனும்னு தோணிச்சி அதான் கூப்டேன்ங்க. ரொம்ப… (READ MORE)

Paraman's Book

, ,

கண்டறிவதும், கற்றுக் கொள்வதும்தானே வாழ்க்கை

காலையில் தூக்கத்திலிருந்து விழிக்கும் போதே குரல்வளை அடைப்பு நீங்கி தெளிவடைந்ததைப் போலொரு உணர்வு. ‘சிவாய நம’ ‘மலர்ச்சி வணக்கம்’ என்று சொல்லிப் பார்த்தேன். அதே பழைய குரல் வந்ததும் துள்ளிக் குதித்தேன். ‘அம்மா, ஆசை, ஓடை… அனைத்தும் வந்து விட்டது… அனைத்தும் வந்து விட்டது… தாயே…’ என்று பேச்சு வந்ததும் பரவசத்தில் துடிக்கும் ‘சரஸ்வதி சபதம்’… (READ MORE)

Uncategorized

தமிழ்ப்பெயர்கள் – சு வெங்கடேசன் – வேள் பாரியில்…

கொற்றன், அலவன், முடிநாகன், குறுங்கட்டி, அவுதி, மடுவன், உளியன், வண்டன், சங்கவை, ஆதிரை, வாரிக்கையன், நீலன், மயிலா, காலம்பன், தேக்கன், புங்கன், பழையன், திசை வேழன்… இவை (கபிலர், செங்கனச் சோழன், உதியஞ்சேரல், பொதிய வெற்பன், குறுங்கைவாணன், பொற்சுவை போன்ற வரலாற்றுக் கதாபாத்திரங்களோடு) பறம்பு நிலத் தலைவன் வேள்பாரி பற்றிய சரித்திரப் புனைவில் சு. வெங்கடேசன்… (READ MORE)

Uncategorized

சூழலியல் என்பது…

வாசல் திருத்தி கோலமிடுவதென்பது மங்களமென்பதற்காக மட்டுமல்ல, பல்லுயிர்ப்பெருக்கத்திற்காகவும். தனது வீட்டைச் சுற்றி வாழும் உயிர்களை காக்கும் கடமை தனதென்று பொறுப்பேற்றுக் கொள்ளும் செயல். பெண்மகளிட்ட கோலத்தில் கணவன் கால் பட்டால் தாலி தழைக்குமென்ற வகை ஆணாதிக்க இட்டுக்கதைகளைத் தாண்டி ஈக்கும், எறும்புக்கும், காக்கைக்கும், அணிலுக்கும் உணவிடும் உன்னதம். ‘வயிற்றிற்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் உயிர்களுக்கெல்லாம்!’… (READ MORE)

Uncategorized

தமிழாராய்ச்சி தரவகம்…

உலகம் முழுதும் நடந்துள்ள தமிழாராய்ச்சிக் கட்டுரைகளை ஒரே தரவகத்தில் வைக்க ஏற்பாடு என்று அறிவித்திருக்கிறார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். எழுந்து நின்று வரவேற்கிறேன். ProjectMadurai.Orgயைப் போல இன்னும் பெரிதாய் இயங்கட்டும் இது. பேரறிஞர்களின் தமிழ் பற்றிய ஆராய்ச்சிகள் அனைவருக்கும் காணக் கிடைக்கட்டும். கட்சிகள் கடந்த தமிழாராய்ச்சி தரவமாக இது இருக்கட்டும். வாழ்க! வளர்க! Facebook.com/ParamanPage

பொரி கடலை

, , , , ,

இசை ராஜா

‘அமுதே தமிழே அழகிய மொழியே…’ ‘மெட்டி ஒலிக் காற்றோடு…’ ‘தென்றல் வந்து தீண்டும் போது…’ ‘காற்றில் எந்தன்…’ ‘என்னுள்ளே… என்னுள்ளே…’ ‘ஓம்… சிவோஹம்…’ ‘எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல்…’ எந்த உணர்வில் நாமிருந்தாலும், நம்மை முற்றிலும் மாற்றி மனநிலையை நேராக்கிவிடும் பாடல்கள். #Ilayaraja #IsaiRaja Facebook.com/ParamanPage

Uncategorized

imagesJLE35TA2

கருவூர்த் தேவர் ராஜராஜனின் குருவே இல்லை!

  கல்கியைப் படிக்கையில் சோழர்கள் மீது ஏற்படும் பெரும் அபிமானம், அரு. ராமநாதனைப் படிக்கையில், பாண்டியர்களே சாதி மதம் தாண்டிய தமிழ்ப் பார்வை கொண்டிருந்தனர் – சோழர்கள் வடவர்களின் சாதீயத்தை கொண்டு புகுத்தியவர்கள் என்று தகர்ந்து போகிறது. சேர சோழ பாண்டியர்கள் பற்றிய பெருமையெல்லாம் பொடியாகி போகிறது சு வெங்கடேசனின் பறம்பின் வேள்பாரி பற்றிய ஆராய்ச்சிப்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , ,

வீரபாண்டியன் மனைவி

கி.பி. 1180ல் மதுரையில் பறந்த பாண்டியர்களின் மீனக் கொடியையும் அவர்களது நேசப் படையான சிங்களவர்களின் ஈழக்கொடியையும் முறித்து மூன்றாம் குலோத்துங்கச் சோழன் புலிக்கொடியை பறக்க விட்ட காலத்தில் நடந்தவற்றை களமாக கொண்ட சரித்திர புனைவு. எஸ்ராவால் சிறந்த நூல் என்று பரிந்துரைக்கப் பட்டிருக்கும் இந்த நாவல் நடிகர் திலகம் நடித்த ராஜராஜசோழன் திரைப்படத்துக்கு கதை வசனமெழுதிய… (READ MORE)

Uncategorized

நதி போல ஓடிக்கொண்டிரு… – நூல்

முன்னுரை வாழ்க்கை என்பது லட்சக்கணக்கான கோடிக்கணக்கான நிகழ்வுகளைக் கொண்டது. நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நிகழ்வுகளைக் கொண்டு வந்து நிரப்பிவிடுகிறது வாழ்க்கை. நிகழ்வுகளாலேயே நிகழ்த்தப்படுகிறது வாழ்க்கை. நிகழ்வுகளைக் கொட்டி நிரப்பியே வேயப்படுகிறது நம் வாழ்க்கை வழிப்பாதை. ‘நம் வாழ்வில் என்ன நடக்கிறது?’ என்பதைத் தாண்டி, ‘நடப்பதை எப்படிப் பார்க்கிறோம்!’ என்பதே ‘நம் வாழ்க்கை எப்படி இருக்கப்… (READ MORE)

Uncategorized

நான் ஒரு எழுத்தாளனா என்பதில் இன்னும் சந்தேகம் உண்டெனக்கு.

நான் ஒரு எழுத்தாளனா என்பதில் இன்னும் சந்தேகம் உண்டெனக்கு. ஆனால், எழுத உட்காரும் போது மெள்ள மெள்ள எழுத்து என்னை ஆட்கொள்வதும் அந்த வேறோர் உணர்வில் மூழ்கிப் போவதும் பிடிக்குமெனக்கு. அதில் காலக்கணக்கு இல்லை. கடிகாரங்கள் இல்லை. உள்ளே போய் திரும்ப வெளியே வருவதில் நிமிடங்கள் கடந்து போயிருக்கும், மணி கரைந்து போயிருக்கும். இன்று தினமலரின்… (READ MORE)

பொரி கடலை

நதி போல ஓடிக்கொண்டிரு – நூல் – பரமன் பச்சைமுத்து

முன்னுரை வாழ்க்கை என்பது லட்சக்கணக்கான கோடிக்கணக்கான நிகழ்வுகளைக் கொண்டது. நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நிகழ்வுகளைக் கொண்டு வந்து நிரப்பிவிடுகிறது வாழ்க்கை. நிகழ்வுகளாலேயே நிகழ்த்தப்படுகிறது வாழ்க்கை. நிகழ்வுகளைக் கொட்டி நிரப்பியே வேயப்படுகிறது நம் வாழ்க்கை வழிப்பாதை. ‘நம் வாழ்வில் என்ன நடக்கிறது?’ என்பதைத் தாண்டி, ‘நடப்பதை எப்படிப் பார்க்கிறோம்!’ என்பதே ‘நம் வாழ்க்கை எப்படி இருக்கப்… (READ MORE)

Paraman's Book

, , , , , , ,

பல்லாயிரம் பெலிக்கன்கள்

படகில் பயணிக்கும் போது பக்கத்து தொட்டு விடும் தூரத்து திட்டில் பல்லாயிரம் பெலிக்கன்கள் முதுகைக் காட்டிக் கொண்டு கோடைகாலத்தில் வரும் டிஸ்னி படங்களில் வருவதைப் போல ஒரே இடத்தில் சேர்ந்து உட்கார்ந்திருந்தால் எப்படி இருக்கும் உங்களுக்கு! மலர்ச்சி மாணவர் கார்த்திகேயனோடு ‘டச்சுக்காரர்களின் கல்லரைகளை பார்த்து வருவோம் வா!’ என்று ஒருமுறை பழவேற்காடு ஏரிப்பக்கம் போன போது… (READ MORE)

Uncategorized

இறையே நன்றி

‘என்னோட வீக்னஸ் என்னன்னு தெரிஞ்சுது இப்பதான். இனிமே சரி பண்ணி ஜெயிச்சிடுவேன்’ என்று கை தூக்கிப் பகிர்ந்தாள் திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பதின்ம வயது மாணவி ஒருத்தி. அதிகாலை புறப்பாடு, நான்கரை மணிநேரம் போக நான்கரை மணி நேரம் வர என்று ஒன்பது மணி நேர சாலைப் பயணம், மணி நேரம்… (READ MORE)

Uncategorized

vetrivagaiAdvt - Copy

வெற்றி வாகை: பரமன் பச்சைமுத்துவின் புதிய நூல் ‘வெற்றி வாகை’

முன்னுரை: இரண்டாம் வகுப்புப் படிக்கும் போது எப்படியாவது அப்பாவிடம் இருபது பைசா பெற்று ஓடிச்சென்று குணசேகரன் கடையில் அதைத் தந்து கை நிறைய தேன் மிட்டாய் வாங்கி வாயில் போட்டு அது கரைவதை உணர்வது வெற்றியாகப் பட்டது. வளர்ந்த போது, வெள்ளம் புரண்டு ஓடும் மானம்பாத்தான் வாய்க்காலில் மதகின் முன்னே விரைந்து வரும் நீரை எதிர்த்து… (READ MORE)

Paraman's Book

, , , , , , , , , ,

செம்புலம் கண்காட்சி

கொங்கு மண்டலத்து காங்கேயம் காளைகள், கரூர் சேலத்து போர் மாடுகள், அந்தியூர் பகுதியின் பர்கூர் மலை மாடுகள், நாகை தஞ்சையின் உம்பளச்சேரி மோழை மாடுகள், தேனியின் தேனி மலை மாடு, தென் மதுரையின் பட்டி மாடு என வரிசையாய் கம்பீரமாக காளைகளும் பசுக்களும், கொங்குவின் கோயம்புத்தூர் ஆடு, மைலம்பாடி ஆடு, செங்கம் ஆடு, சேலத்தின் மேச்சேரி… (READ MORE)

Uncategorized

ராஜராஜனை சிலாகித்து நிற்கிறேன்

🌹🌹 🙏 எப்பேர்ப்பட்ட மனிதனவன்! சிவபாதசேகரன் என்று பெயர் கொண்டு, சிவனைத் துதித்தவன், நாலு பனை உயரத்திற்கு சிவனுக்கு கற்றளி எழுப்பியவன்… தன் மகள் சந்திரமல்லி புத்தத்துறவியாகி மாதேவடிகளாக மாறிய போது இணங்கி துதித்திருக்கிறான்! ராஜராஜனைப் பற்றி சிலாகித்து நிற்கிறேன்! 🌹🌹

Uncategorized

புத்தகத்தை மூடி வைத்தேன், அவர்கள் உள்ளே எதுவோ திறக்கப் பட்டிருக்கும்

தமிழ் எழுத்து நடையை தமிழ் எழுத்தாளர்களை அறிமுகப் படுத்தலாமென்ற எண்ணத்தில் மகள்களை அமர வைத்து, ஒரு நூலை எடுத்துக் கொண்டு, ஒரு கதை சொல்லியாக உருவெடுத்து வரிகளைப் படித்துப் படித்து விளக்கிக்கினேன். மகள்கள் மெல்ல மெல்ல கதையில் ஆழ்ந்து ஒன்றிப் போனார்கள். ‘மறுநாள் அந்திவேளை அழகு பங்களா வீட்டின் அதே திண்ணையில்… ‘ என்று இறுதி… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

விவசாயம் காக்க வேண்டுமானால்

நெல்லுக்கு விலையுயர்வு, நிறைய கொள் முதல் நிலையங்கள் திறப்பு என்றோர் அறிவிப்பை செய்திருக்கிறது தமிழக அரசு. விலையுயர்வு நல்லதுதான் என்றாலும், எங்கள் உண்மை நிலவரப் பிரச்சினை வேறு. அரசு எவ்வளவு கொள்முதல் விலை வைத்தாலும் பல காரணங்களால், இரண்டு காணி மூன்று காணி நிலங்கள் கொண்ட சிறு விவசாயிகளால் கொள்முதல் நிலையங்களுக்குள் நுழையவே முடிவதில்லை. கொள்முதல்… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

images-3.jpeg

‘அருவி’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

‘இந்த சமூகம் எப்படி இயங்குகிறது? இந்த சமூகம் அப்படி ஆகி விட்டதுப்பா!’ என்று சமூகத்தைக் குறித்து நிறைய கருத்து சொல்லும் மனிதர்களை, ஊடகங்களை செவிட்டில் அறைந்து ‘டேய் சமூகம் என்பது யார்ரா?’ என்று கேள்வி கேட்டு, ‘ நீயும், நானும், இதோ இந்த மனிதனும், அதோ அந்த மனிதனும் என எல்லோரும் சேர்ந்ததே சமூகம். சமூகம்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

ஆருத்ரா தரிசனம்

26.12. 2016 ( சென்ற ஆண்டெழுதியது) ‘என்ட பக்கத்தில வந்து நில்லு! ‘எத்தனைக் குழாந்தைகள்?’ என்ற வேறு ஓர் உச்சரிப்பைக் கொண்ட ஒரு தமிழை முதன் முதலில் கேட்க நேர்ந்தது பல வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான். ஈழத்திலிருந்து வந்திருந்த சிலர் என் பக்கத்தில் நின்று பேசிய போது கேட்ட தமிழ். சிறுவனாய் இருந்த என்னை… (READ MORE)

Uncategorized

bruce_lee

ப்ரூஸ் லீ அதில் ஒருவர்…

சிறு வயதில் தொலைக்காட்சி காண்கின்ற அனுபவங்கள் எதுவுமில்லாமலேயேதான் வளர்ந்தேனென்றாலும், அவ்வப்போது மாட்டு வண்டியில் அம்மாவோடு பயணித்து டூரிங் டாக்கீஸில் சிவாஜி முத்துராமன் திரைப்படங்கள் பார்த்தே வளர்ந்தேன். என் வாழ்வில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியவை என்றால் அவை பதின்மவயதில் செம்பனார் கோவில் சிம்ப்ளஸ் திரையரங்கம் மற்றும் சிதம்பரம் லேனா தியேட்டரிலிருந்து என்னுள் நுழைந்த புரூஸ்லீ, ஜாக்கி சான்… (READ MORE)

பொரி கடலை

, , ,

Velaikkaran-Tamil-2017-20171203115305-500x500

‘வேலைக்காரன்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

சென்ற முறை மருத்துவ குற்றம் செய்யும் ‘தனி ஒருவன்’ அவனை எதிர்க்கும் தனி ஒருவன் என்று படம் எடுத்த மோகன் ராஜா இந்த முறை நுகர்வோருக்கு குற்றம் செய்யும் ‘தனி ஒருவன்’ பற்றி எடுத்திருக்கிறார். கூலிக்கார குப்பம் என்ற தனது குப்பம் ‘கொலைகாரன் குப்பம்’ என்று மாற்றப்பட்டுள்ளதை எதிர்த்து மாற்றத்தைக் கொண்டு வந்து தன் மக்களை… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

எது பைத்தியக்காரத்தனம்!

கால்கள் தெரியக் கால்சட்டையணிந்தும் மேல் சட்டையின் பொத்தான்கள் சிலதை அவிழ்த்து விட்டும் உடலில் படும் படி வெய்யிலில் காய்கிறேன். வெய்யில் படாமலிருக்க நீண்ட கையுறையும் குடையும் கொண்டு அவ்வழியே போன பெண்மணியொருவர் ‘பைத்தியக்காரத்தனம்!’ என்பது போல் பார்த்துப் போகிறார். எது பைத்தியக்காரத்தனம் என்றெண்ணி சிரிக்கிறேன் நான். பரமன் பச்சைமுத்து 19.12.2017

Uncategorized

sathya - Copy

‘சத்யா’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

வேறொருவனுக்கு மணமாகிப் போய்விட்ட தனது முன்னாள் காதலியின் குழந்தை கடத்தப் படுகிறது. கடத்தப் பட்டக் குழந்தையைத் தேடிச் செல்லும் அந்நாள் காதலன், கடத்தப்பட்ட இடம், பள்ளி, காவல் துறை, குடியிருக்கும் இடம் என்று எங்கு தேடியும் அப்படியொரு குழந்தையேயில்லை என்று அறிந்து அதிர்ந்து நிக்கிறான். அப்புறம் என்ன நடக்கிறது? ஏன் அப்படிச் சொன்னாள் அவள்? –… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

நினைவுகளை பதிவதும், பதிந்தவற்றை நினைவு கூறுவதுமே வாழ்க்கையின் ஒரு பகுதியை உன்னதமாக்கிவிடுகின்றன

மார்கழியின் குளிர், வாசல் தெளித்து தெருவடைத்து அன்னையர் இடும் எண்பதுப் புள்ளிக் கோலம், பசுஞ்சாணத்தில் செருகப்படும் பூசணிப்பூ, மிளகும் பாசிப்பருப்பும் நெய்யும் தூக்கலாக இருக்கும் பெருமாள் கோவிலின் பொங்கல் என மார்கழியின் நினைவுகள் உன்னதமான கலவையென்றாலும், என் மார்கழி நினைவுகளுக்கு உன்னதம் சேர்ப்பவை பதிக – பாசுரங்களே. பெண்ணாய் உருவகப்படுத்தி நற்றமிழில் மணிவாசகர் துயிலெழுப்பும் வெம்பாவையை… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

தேசம் மாறுமென்று தினம்தோறும் கனவு காண்பவன் நான்

தேசம் மாறுமென்று தினம்தோறும் கனவு காண்பவன் நான் ஒரு நாள் விடியும் கரிநாள் முடியும் என்று காத்திருக்கும் குடிமகன் நான் வறுமைகள் ஒழிக்கப்படும் வெறுமைகள் தீர்க்கப்படும் இன்னல்கள் இந்தியாவைவிட்டேயகலும் என்றே நம்பித் துயிலப் போகிறேன், நம்பியே துயிலெழுகிறேன் கான்க்ரீட் ஜங்கிள் நகரத்தின் நடுவே தட்டான்கள் பறக்கும் சிட்டான்கள் கிறீச்சுக்கும் என்று இச்சை வளர்க்கிறேன் பறம்பு நில… (READ MORE)

கவிதை

பொதிகை முதல் அனுபவம்

அந்த மலர்ச்சி மாணவர்களைப் பொறுத்த வரை ‘ஒரு நாளு முழுக்க பரமன் கூடவே இருந்தோம், நெறைய்யா வயிறு வலிக்க சிரிச்சோம், ஒண்ணா சாப்டோம், நடுவுல ஒரு ப்ரோக்ராம் பண்ணோம்!’ ‘ஐ… நாங்கல்லாம், டிவியில வரப்போறோம்!’ என்பதான குதூகலங்கள். அந்தச் சானலின் தொழிட்நுட்ப நிர்வாகிகளுக்கு, ‘ச்சே… யப்பா! அய்யோ! நாங்க நிறைய்ய பேரை இந்த ஸ்டுடியோல பாத்திருக்கோம்…. (READ MORE)

Uncategorized

வளர்ச்சி தந்து வளர்ச்சி பெற்றுள்ளது ‘வளர்ச்சி’ இதழ் வளர்ச்சி

‘ஐ… வந்துவிட்டதா!’ என்று அறுபத்தியைந்து வயதுடைய பெண்மணி, அப்போதுதான் சுடச்சுட புதிதாய் வந்த ‘வளர்ச்சி’ இதழை நோக்கி ஒரு விடலைச் சிறுமியைப் போல ஓடியதைப் பார்க்க நேர்ந்தது இன்று. இதழை கையிலெடுத்தவர் அடுத்த பதினைந்து நிமிடத்திற்கு உலகோடு கொண்ட இணைப்பைப் துண்டித்துக் கொண்டு ‘வளர்ச்சி’ இதழோடு மூழ்கி வாசித்ததையும் கவனிக்க நேர்ந்தது. ‘முதுமையைக் கொண்டாடுவோம்… ரொம்ப… (READ MORE)

Uncategorized

எத்தனையோ கேள்விகள் உணர்வுகள் நம் உள்ளே உருவாகி உள்ளத்தில் தொக்கி நிற்கின்றன

ஓடிக்கொண்டேயிருக்கும் நம் வாழ்வில் ஒவ்வொரு நாளிலும் நிகழ்ந்தேறும் எத்தனையோ நிகழ்வுகளினால் எத்தனையோ கேள்விகள் உணர்வுகள் நம் உள்ளே உருவாகி உள்ளத்தில் தொக்கி நிற்கின்றன. சில வினாக்களையும் உணர்வுகளையும் நிதானித்து கண்டறிந்து கொள்கிறோம். சில கவனம் பெறாமலேயே உள்ளத்தின் ஏதோ ஒரு மூலையில் கிடக்கின்றன. வேறு யாரோ ஒருவர் அதே உணர்வை அல்லது அதே வினாவை வெளிப்படுத்தும்போது,… (READ MORE)

Media Published, VALARCHI Tamil Monthly

, , ,

Emerald Book launch

‘இண்டஸ் வ்வேஆலி தமில் சிவைலைசேஷன்’ நூல் வெளியீடு

வாழ்க்கை சில நேரங்களில் எதிர்பாராத இன்ப அதிர்சிகளைத் தந்து விடுகிறது. உலகத் தமிழாராட்சி கழகத்தின் முனைவர் மருதநாயகம், தமிழ்ப் பேராசிரியர் – இலக்கியத் திறனாய்வாளர் – கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திரு. மறைமலை இலக்குவனார், சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்துக்களை ( இதர வட்டெழுத்து – பிரம்மி எழுத்து – குறியீடுகள் உட்பட) எப்படிப் படிப்பது… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

aram1

‘அறம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

உப்பு நீர் சூழ்ந்த ஒரு காயல் பிரதேசத்தில் குடிக்க ஒரு சொட்டு நீர் இல்லாமல், வயிற்றுப் பிழைப்புக்கு வறண்ட பூமியில் முள் வெட்டியும் உப்பங்கழியில் கிளிஞ்சல் அள்ளியும் பிழைப்பு நடத்தும் குடும்பத்தின் குழந்தையின் உயிருக்கு பிரச்சினை என்று வந்து விட்டால், பள்ளிக் கட்டணத்திற்கே சீட்டு எடுத்து செலவு செய்யும் அவர்களால் குழந்தையை காக்க என்ன செய்ய… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

‘தீரன் அதிகாரம் -்ஒன்று’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை குற்றப் பரம்பரையாக அறிவித்து ஊரைவிட்டே ஒதுக்கி வைக்க, பொது மக்களின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கக் காடுகளில் ஒளிந்து வேட்டையாடி வாழ்ந்த அம்மக்கள், ஒரு நாள் ஊருக்குள் திரும்ப வந்து மக்களை வேட்டையாடி கொள்ளையடிக்கத் தொடங்கினர். ஹவேரியாக்கள் என்றழைக்கப்படும் இவர்கள் மகாராஸ்டிரம், உத்தரபிரதேசம், ஆரவல்லி மலைத்தொடர்கள், ஆந்திரம், கர்நாடகம், கும்பகோணம் என இப்போது… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

நேச்சுரல்ஸ் நிறுவனர் சி.கே. குமாரவேல் அருமையான மனிதர்

      பெரிய மனிதர்கள் வெற்றியாளர்கள் மிக எளிமையாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு கணமும் உற்சாகமாக இருக்கிறார்கள். அடுத்த சக மனிதனை உற்றுக் கவனிக்கிறார்கள், மதிக்கிறார்கள், அவனிடமிருந்து கற்க முயலுகிறார்கள். இந்தியாவின் வர்த்தகத்தில் பெரும் மாற்றம் புரிந்தவர் என ஆராய்ச்சியாளர்களால் குறிப்பிடப்படுபவரும் ‘சாஷே’ என்ற ஒன்றை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவருமான சின்னிக் கிருஷ்ணன் அவர்களின் புதல்வரும், வெல்வெட்… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

மணிவாசகர் பதிப்பகம் சென்றிருந்தேன்

வருமானம் என்று பார்க்காமல் தமிழுக்காக சில பதிவுகள் காக்கப்படவே வேண்டும் என்று இறங்கி தமிழ் ஆராய்ச்சி நூல்களை, தமிழறிஞர்களின் நூல்களை பெருமளவில் வெளியிட்ட சிதம்பரம் ஊரின் பெருமைமிகு பெரியவர் முனைவர் ச.மெய்யப்பன் அவர்களையும் அவரது மணிவாசகர் பதிப்பகத்தையும் தமிழ்கூறும் நல்லுலகம் நன்கறியும். அந்த நல்ல நினைவுகளோடு இன்று மணிவாசகர் பதிப்பகத்தின் சென்னை அலுவலகத்திற்கு செல்ல நேர்ந்தது…. (READ MORE)

Uncategorized

20171112_105758806489332.jpg

இதான் உலகத்திலேயே பெரிய ஏரியாண்ணா?

‘இதான் உலகத்திலேயே பெரிய ஏரியாண்ணா?’ பரி கேட்ட இந்த கேள்வி அறியாமையால் வந்ததல்ல. கண்ணின் முன்னே கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்து கடல் போல் நிறைந்திருக்கும் இப்படி ஒரு ஏரியை கண்டத்தில் எழுந்த வியப்பு. ‘இல்ல பரி, காஸ்பியன் இருக்கு. அதுக்கப்புறம் ஆப்பிரிக்காவின் லேக் சுப்பீரியர், விக்டோரியா ஏரின்னு நிறைய இருக்கு!’ என்று சொல்லவில்லை…. (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

எனக்கு மீன் பிடிக்கத் தெரியும் பன்னீரு…

சைவனென்றாலும், ரஷ்யாவின் விளாடிமிர் புடின் போல வெற்று மார்போடு குளிர் ஏரியில் இறங்கிப் பிடிக்கவில்லையென்றாலும், மீன் பிடித்த அனுபவங்கள் உண்டெனக்கு. வீராணத்தில் தண்ணீர் திறந்து விட்டால் மானம்பாத்தான் வாய்க்கால் வழியே சில தினங்களில் எங்கள் ஊரை வந்தடையும். வாய்க்கால்களில் மதகுகளில் நீர் புறண்டு ஓட, அதைக் காண சிறுவர்கள் நாங்கள் ஓடுவோம். ‘இங்க பாரு, ஆயிவரத்து… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

தேம்பாவனித் தந்த முனிவன்

இத்தாலியிலிருந்து தன் மதத்தைப் பரப்ப இம்மண்ணிற்கு வந்தானொருவன். உள்ளூர் மொழி தெரிந்தால்தான் முடியுமென்றெண்ணி தமிழைத் தொட்டவன், உள்ளூர குளிர்ந்ததிர்ந்தான், உள்நாக்கைத் தாண்டியும் தித்தித்த தமிழ்ச்சுவையில் அகமும் புறமும் மலர்ந்தான். தன்னைத் தொட்டவனைத் தாய்த் தமிழ் இழுத்து வாரி அணைத்துக் கொண்டது. மதப் பற்றாளன் தமிழ்ப்பற்றாளனானான். மதத் தொண்டு புரிய வந்தவன், தமிழ்த்தொண்டு செய்து மலர்ச்சி கண்டான்…. (READ MORE)

Uncategorized

இறைவா நன்றி

வேறு வேறு தேடல்கள் வேறு வேறு இலக்குகள் கொண்டு வேறு வேறு தளங்களிலிருந்து மனிதர்கள் மலர்ச்சிக்குள் வருகிறார்கள். மெதுவே மாணவர்களாய் மலர்கிறார்கள், மலர்ச்சி அவர்களுக்குள் நுழைகிறது. வளர்ச்சி வருகிறது. ஒவ்வொரு பேட்ச்சிற்கும் இது இயல்புதானென்றாலும், ஒவ்வோரு பேட்ச்சும் சிறப்பென்றாலும், இறையருளால் இது இன்னும் சிறப்பு! ‘முழுமலர்ச்சி இருபத்தியைந்தாவது பேட்ச்!’ இறையருளோடு இன்று மாலை இனிதே தொடங்குகிறது… (READ MORE)

Paraman's Program

மழையைப் பற்றியெழுதிய மற்ற பெரியோரே…

‘மாமழை போற்றுதும்!’ என்று காப்பியம் செய்த சேர சோதரா, ‘நீர்இன்று அமையாது உலகெனின்’ என்றெழுதிய வள்ளுவப் பேராசானே, மழையைப் பற்றியெழுதிய மற்ற பெரியோரே, தேர்வுக்காக மட்டுமே படித்த உங்கள் வரிகளை தேர்வோடே விட்டுவிட்டோம் நாங்கள். மழையைக் கொண்டாடி வரவேற்ற முன்னோரே, மாரியை அம்மனாக வழிபட்ட மூத்தோரே, மன்னிக்கவும். மழை என்றால் ‘சங்கடம்’ என்றே பதம் கொள்ளும்… (READ MORE)

கவிதை

, , ,

முழங்கால் வரை நீர் கொண்டிருந்த பகுதிகளில் நீரே இல்லை.

அத்யாவசியப் பொருள்கள் வாங்குவதற்குத் தவிர வேறு எதற்கும் வீட்டை விட்டு வெளியில் வராதீர்கள் என்று அமைச்சர் டி. ஜெயக்குமார் சொன்னதைக் கேட்காமல் அலுவலம் கிளம்பிவிட்டேன் நான். நேற்று இரவு வீட்டிற்குத் திரும்புகையில் கனமழையில் வெள்ளக்காடாக இருந்த காரில் நீந்திச் செல்லும்படி இருந்த வீதிகளா இவை என்று எண்ணுமளவிற்கு தண்ணீர் வடிந்து இருந்தன நான் வழக்கமாக வரும்… (READ MORE)

Uncategorized

நல்ல செய்தி!

மழை வெளுத்துக் கட்டியது. நாகை மாவட்டத்தில் சிதம்பரம் காட்டு மன்னார்குடியில் நெற்பயிர்கள் மூழ்கின, வைத்தீஸ்வரன் கோயிலின் ஒரு பகுதியில் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது, சென்னைப் பெருநகரில் வேளச்சேரி, அம்பத்தூரில் சில பகுதிகளில் என சில இடங்களில் வீட்டுக்குள் நீர் புகுந்தது போன்றவை நிகழ்ந்துள்ளன. கோபாலபுரத்தில் கலைஞர் வீட்டிற்குள் நீர் புகுந்தது. இந்த பாதிப்புக்களுக்கு மீட்பு நடவடிக்கை… (READ MORE)

Uncategorized

நானற்றுக் கிடந்த பொழுதுகளில்…

நானற்றுக் கிடந்த அந்த பொழுதுகளில் நான் எங்கே போயிருந்தேன், எப்படித் திரும்ப வந்தேன்! பரமன் பச்சைமுத்து 01.11.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , , ,

யார் அந்தப் புண்ணியவானோ, அவருக்கு என் பெரும் வணக்கம்! …

தேவனூர் பகுதியில் வாழும் இருளர்கள் வாழ்வில் திடீரென்று ஒரு ஒளி பாய்ந்துள்ளது. தேவனூர் பகுதியில் திடீரென அதிக அளவில் மீன்களும் நண்டுகளும் வளர்ந்துள்ளன. அதைப் பிடித்து விற்பதில் அவர்களது வாழ்வாதரங்களும் மகிழ்ச்சியும் உயர்ந்துள்ளன. தேவனூர், சாத்தனஞ்சேரி, பழவேரி, சீதாவரம், படூர், அரும்புலியூர் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. குடிநீர் தேடியலைந்தவர்களும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

மேயாத மான் - Copy

‘மேயாத மான்’ திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

புனல் ரேடியோ கட்டிக்கொண்டு திடீர்க் ‘கானா’ப் பாடல்களையும் சினிமாப் பாடல்களையும் பாடும் இசைக்குழு நடத்தும் ஒரு அக்மார்க் வடசென்னை ராயபுரத்து இளைஞனுக்கும், பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் காதல் வந்தால், அதைப் பீறாய்ந்து வழிக்குக் கொண்டு வருவதற்குள் அவனது தங்கையின் மனதில் காதல் என்று ஒரு முடிச்சு விழுந்தால்… என திரைக்கதை கட்டி அதில்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

கண்ணுக்குள்ளே கருந்திரை

வெளியே இலகுவாக மூடப் பட்ட இமைகளுக்கு உள்ளே கருந்திரை போர்த்தப்படும் கண்கள் இறுகும் அந்தக் கணம் தொடங்குகிறது உள்முகப்பயணம்! #தவம் #தியானம் பரமன் பச்சைமுத்து 24.10.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , , ,

பேராவூர் கிராமத்திற்கு பெருவணக்கம்

அரசு செய்யும் அரசு அதிகாரிகள் வருவார்கள் என்று காத்திருக்காமல் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் என்று இறங்கி மொத்த ஊரையும் கூட்டித் துடைத்து கழுவி காயப் போட்டுள்ளனர் ஒரு ஊர் மக்கள். சீமைக் கருவேலத்தையும் வேண்டாப் புதர்களையும் களைந்து குப்பைகளைக் கூட்டி எரித்தும் புதைத்தும் சுத்தப் படுத்தி ஒரு ஊரையே குப்பைகளில்லா ஊராக மாற்றியிருக்கிறார்கள். ராமநாதபுர மாவட்டத்தின்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

கில் த புத்தா…

‘ஈஃப் யூ மீட் அ புத்தா, கில் த புத்தா’ என்று சொன்னவன் எப்பேர்ப்பட்ட ஆசானாக இருந்திருக்கக் கூடும்! #தவம் #தியானம் பரமன் பச்சைமுத்து 20.10.2017 Www.ParamanIn.com

Spirituality

, , ,

செத்ததன் வயிற்றில் சின்னது பிறந்தால்…

// செத்ததன் வயிற்றில் சின்னது பிறந்தால் எத்தை தின்னும் ?…எங்கே கிடக்கும் ? கேள்வி :மதுரகவிஆழ்வார் “அத்தை தின்னும் அங்கே கிடக்கும் ” பதில் : நம்மாழ்வார் இதற்கு அர்த்தம் தெரிய வேண்டும் நண்பரே …! உதவி செய்ய முடியுமா? // பரமன் பச்சைமுத்து: கேட்டதற்கு நன்றி வனிதா! இது பிறந்ததிலிருந்து பேசாதிருந்த நம்மாழ்வாருக்கும், அவரை… (READ MORE)

Uncategorized

images1199586415.jpg

‘மெர்சல்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

அப்பா கமலை வில்லன்கள் குழாம் நயவஞ்சகமான முறையில் கொடூரமாகக் கொன்றுவிட, சின்னாபின்னமாகி சிதறிப்போகிறது குடும்பம். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தன் குடும்பத்தை சிதைத்த எதிரிகள் ஒவ்வொருவரையும் தினுசு தினுசான முறையில் கொன்று பழிதீர்ப்பார் வித்தைகள் காட்டும் மகன் கமல். உருவ ஒற்றுமையால் பிரச்சினையில் சிக்குவார் அவரைப் போலவே இருக்கும் இன்னொரு கமல். தனது மூலமும், உண்மையான… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , ,

ஒவ்வோர் வாழ்விலும் ஒளி கூடட்டும்!

அடுத்தவர் வளர்வதைக் கண்டு பொறுக்கா பொறாமை அரக்கன், இனத்தை தாழ்வாய் நினைக்கச் செய்யும் அந்நிய மோக அரக்கன், உடலை ஓம்ப விடாமல் உரிய வேலையை செய்ய விடாமல் தடுக்கும் சோம்பல் அரக்கன், ‘நானே எல்லாம்’ ‘நான் இல்லையென்றால் அவ்ளோதான்’ என்று ‘தான்’ வளர்க்கும் ஆணவ அரக்கன், உயிராய் இருப்பவரையும் கடித்துத் துப்பச் செய்யும் சினம் எனும்… (READ MORE)

Media Published, VALARCHI Tamil Monthly

, , , ,

கின்னத்தை கவிழ்த்து மெழுகி…

மெல்ல மெல்ல உணர்வுகள் ஒடுங்கி ஒரு நிலைப்படும் புள்ளிக்கு முன்னே, உயிராற்றல் நிறைந்திருந்த ஒரு கின்னத்தை மேலே கவிழ்த்து உடலில் ஊற்றி மெழுகுவதைப் போன்ற அந்த இணைப்பைத் தாண்டி இனி எந்த உருவம் இருக்கிறது வணங்குவதற்கு! பரமன் பச்சைமுத்து 17.10.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , , , , ,

உடலே நானல்ல…

உடலே நானல்ல. இது நான் இப்போது நிறைந்திருக்கும் ஒரு கருவி; அதி உன்னதமான, எனது இப்போதைய, தலையாய கருவி. பரமன் பச்சைமுத்து 16.10.2017 www.ParamanIn.com

Spirituality

, , , ,

தியானம் போதையல்ல…

தியானம் போதையல்ல, ‘தியானத்தில் அமர்கிறேன் நான்’ என்றுக் காட்ட முயற்சிப்பது போதை. விபூதியும், குறிப்பிட்ட நிறத்தை அணிவதும், சின்னங்கள் தரிப்பதுவும் கூட போதையை ஊற்றி வளர்ப்பவைதானே. ஆன்ம பயிற்சி செய்கிறேன் நான் என்று எவர்க்கு காட்டவேண்டும், எதற்கு காட்ட வேண்டும்! பரமன் பச்சைமுத்து 15.10.2017

Spirituality

, , , , ,

சும்மா இருக்க…

‘சும்மா இரு’ என்று சும்மா சொல்லவில்லை அவர்கள். ஏதும் செய்யா சும்மா இருக்கும் நிலை வர நிறையச் செய்ய வேண்டியிருக்கிறது. #தவம் #தியானம் #Trance பரமன் பச்சைமுத்து 13.10.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , ,

ராஜாவும் ரஹ்மானும் சில தலைமுறைகளை காப்பாற்றியிருக்கிறார்கள்

கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்னையை நோக்கி பயணிக்கிறோம். பாதையை பார்வையை என என் எல்லாக் கவனத்தையும் சுருட்டி இழுத்துக் கொள்கிறது என் ஓட்டுனர் ஒலிக்க விட்டப் பாடலின் இசைச்கலவை. சுக்விந்தர் சிங், எஸ்பிபி, ஸ்வர்ணலதா என மூவரும் மூன்று திணுசில் பாட இவர்களை மீறி ஆனால் சன்னமாய் வருகிறது தபலா ( ரஹ்மான் என்பதால், டிஜிட்டல்… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

மீரா தேவி விடை பெற்றார்

இன்னுமொரு உயிரை கேன்சர் கடித்து ருசித்து காவு வாங்கிவிட்டது. சுவாச இயக்கத்தின் கடைசி சில மூச்சுகளை முடித்து, மார்பின் மீது மருத்துவர்கள் ஏறி அழுத்தி போராடியும் என்னெதிரே ஓர் பிரிந்தது இன்று. முப்பத்தியைந்து வயது இறப்பதற்கான வயதில்லை என்பதையெல்லாம் புற்று நோய் புரிந்து கொள்வதில்லை. போய் விட்டாள் மகராசி. உடலைக் கவனியுங்கள் உடலை கவனியுங்கள் என்று… (READ MORE)

Uncategorized

Valarchipaathai - Copy

இந்த மாணவர்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் இயங்கலாம்!

  வாழ்வில் சில சங்கதிகள் ‘மேஜிக்’கானவை. எப்படி என்று விளக்கவோ விவரிக்கவோ முடியாது! அனுபவித்தவர்களால் உணர மட்டுமே முடியும். கல்லூரிப் பருவத்து செல்வ மகன் நித்தின் நன்பனொருவனது காரில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் உயிர் துறந்தான். தாங்க முடியா இழப்பு, பெற்ற அந்தத் தாய் உடைந்து போனாள். அந்த நிகழ்வு அந்தப் பெண்மணியை தாங்க… (READ MORE)

Paraman's Program

, , , ,

பகலில் ஒரு விதமாகவும் இரவில் வேறுவிதமாகவும் தெரியும் காடுகளைப் போலவே ரயிலும்…

ரயில் பயணம் ஒரு சுகம். பகலில் ஒரு விதமாகவும் இரவில் வேறுவிதமாகவும் தெரியும் காடுகளைப் போலவே ரயிலும் இரவில் வேறு வடிவம் கொண்டுவிடுகிறது. பகல் முழுக்கத் தட தடவென்று உற்சாக குவியலாக ஓடிய அதே ரயில் இரவில் ஒரு தொட்டிலைப் போல வடிவெடுத்து விடுகிறது. ஆடியாடி மிதந்து செல்லும் ஓர் ஓடத்தில் உறங்குவதைப் போன்றதொரு உணர்வைத்… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

உள்ளே உயிர் ஊற…

உள்ளே உயிர் ஊற வைக்கின்றன தொடர்ந்து செய்யும் மூச்சுப் பயிற்சியும் ஒரு சில நிமிடத் தவநிலையும். பரமன் பச்சைமுத்து 04.09.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , , , , ,

உடல் நிலை, உடல் கடந்த நிலை

உயிராற்றல் பாய உடலை வைத்திருப்பது வேறு, உள்ளே கரைந்து கிடப்பது என்பது வேறு. முதலானது இரண்டாவதிற்குக் கூட்டிப்போக உதவலாம், ஆனால் அதுவே இதில்லை. வாய்க்கும் போதே விளங்குகிறது சில ஆழமான உண்மைகள். பரமன் பச்சைமுத்து 03.10.2017

Spirituality

, , , , , , ,

விமானப்பயணமென்றால்…

பேருந்து, ரயில், கார் என பயணமென்றாலே சன்னல் இருக்கைதான் விருப்பத் தேர்வு என்று வளர்ந்த நாம்(ன்), வளர்ந்த பின்னும் விமானத்திலிலேயும் சன்னலிருக்கையே விரும்புகிறோம். இரவுப் பயணங்களில் ‘ப்ளைட் நேவிகேஷன்’ காட்டும் திரை இருந்தால் போதுமெனக்கு, எவ்வளவு மணி நேர பயணமாக இருந்தாலும் அதைப் பார்த்துக் கொண்டே என்னால் பயணிக்க முடியும். சாதாரணமாக மற்றவர்களுக்கு இரண்டு நிமிடத்திற்கு… (READ MORE)

Uncategorized

ஸ்பைடர்

கதையின் ஊடே முடிச்சுகளை ஏற்படுத்தி அதை ஒவ்வொன்றாக அவிழ்த்து அழகாக திரைக்கதை பின்னும் இயக்குனர்கள் கதையின் போக்கில் ஹீரோயிசம், மாஸ் என்பதை தேவையில்லாமல் இடையில் செருகும் போது அது தளர்ந்து வீழ்ந்து விடுகிறது. மகேஷ்பாபுவின் உடையமைப்பாளர் அசத்துகிறார். படத்தைப் போலவே எஸ் ஸே சூர்யாவும் முதல் பாதியில் மிரட்டுகிறார். #ஸ்பைடர் வி – டாக்கீஸ் வெர்டிக்ட்:… (READ MORE)

Uncategorized

யோகா தமிழர்களின் கலை…

சீமானுக்கோ, ஜக்கிக்கோ, வேறு எவருக்கும் எல்லா அம்சங்களிலும் ஆதரவு என்ற நிலை எடுப்பதில்லை நான். இது ஒரு பெருஞ்சுதந்திரம். அவர்கள் சொல்லும் எல்லாவற்றையும் ஏற்றாக வேண்டிய கட்டாயமில்லை. அதே மாதிரி அவர்களிடம் இருந்து நல்லது வந்தால் எதிர்க்க வேண்டியதில்லை. நான் எந்த வண்ணமும் பூசிக் கொள்ளாததால் இதைச் செய்ய முடிகிறது. சமீபத்திய சீமானின் யோகா பற்றிய… (READ MORE)

Uncategorized

பச்சைக் கடல் சிஷெல்ஸ்

இந்துமாக் கடலின் இந்தக் கோடியில் நீர் பச்சையாக இருக்குமென்று அறியேன், சிஷெல்ஸ் வந்திறங்கும் வரை. தமிழ் மன்றத்தில் மலர்ச்சி உரையாற்ற வந்த என்னை ஊர் சுற்றிக் காட்டிய இவ்வூர் நண்பர்கள் இங்கேயும் அழைத்துச் சென்றனர். மலையும் மலையின் பச்சைப் பசேல் காட்டையொட்டிய கடலின் பச்சை நிற நீரையும் பார்த்துப் பரவசப் பட்டேன். இறங்கிக் மூழ்கிக் குளித்துக்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

சிசெல்சு தமிழ்மன்றத்தில் உரையாற்றினேன்…

கிழக்கு ஆப்பிரிக்காவின் தீவுகளின் தேசமான சிசெல்சு தேசத்தின் தமிழ் மன்றத்தின் ஆடித்திருவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘மகிழவே பிறந்தோம்’ என்ற தலைப்பில் மலர்ச்சி உரை ஆற்றினேன். தமிழர்கள் ஒரு குடும்பமாய் வாழ்கிறார்கள், தமிழ்ப்பள்ளி வழியே அடுத்த தலைமுறையிடம் தமிழ் வளர்க்கிறார்கள். நிகழ்ச்சியின் முடிவில், ‘சார்… இந்த நாட்டுக்கும் நம்ம ஆளுங்களுக்கும் தேவையான விஷயத்தை சொன்னீங்க… (READ MORE)

Paraman's Program

, , , , , , ,

திட்டமிட்டு நாம் இயங்குவதும், திட்டமிடாமல் சில நிகழ்தேறுவதும் கலந்ததே வாழ்க்கை…

வாழ்வின் பெரும்பாலான முக்கிய நிகழ்வுகள் நமது முன்கூட்டிய திட்டமிடலை மீறி தானாகவே நிகழ்பவையே. திட்டமிட்டு நாம் இயங்குவதும், திட்டமிடாமல் சில நிகழ்தேறுவதும் கலந்ததே வாழ்க்கை. ‘நானெல்லாம் திட்டமிடுவதே இல்லை. இந்த நேரத்திற்கு இதைச் செய்யணும், இதுக்குள்ள இதை முடிக்கணும் என்ற கட்டுப்பெட்டியான வாழ்வை நான் வாழ்வதில்லை!’ என்று சொல்பவர்களிடம் ‘வீட்டிற்கு இந்த மாதம் முழுதிற்கும் தேவையான… (READ MORE)

Media Published, VALARCHI Tamil Monthly

, , , , , , ,

sanjeekumar - Copy

தந்தைக்குதவும் தனயன்…

‘எனக்கு எக்ஸாம் இருக்குல்ல, அப்புறம் ஏன் என்னை வேலை செய்யச் சொல்ற?’ ‘அப்பா ஐ ஃபோன் X வருது. நீ எப்ப வாங்குவே?’ ‘பிக் பாஸ் பாக்கறது ஒன்னும் தப்பு கெடையாது’ ‘நான் நல்லாத்தான் படிக்கறேன், அவங்க ஏனோ மார்க் போட மாட்டேங்கறாங்க’ என்று சிணுங்கும் பிள்ளைகள் வளரும் அதே நகரத்தின் மையப்பகுதியில் இது எதற்கும்… (READ MORE)

VALARCHI Tamil Monthly

, , , , , , , , , , ,

வைரமுத்துவிற்கு மதிப்பு கூட்டித் தந்த மதன் கார்க்கி…

கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழ் மேல் மரியாதையும், கொடுக்கப் பட்ட தலைப்பிற்கு எப்போதும் அவர் மதிப்பு கூட்டுவார் என்பதில் நம்பிக்கையும் உண்டெனக்கு. தி இந்து நாளிதழின் ‘யாதும் தமிழே’ தலைப்பிலிருந்து அரங்கு அதிர ‘தமிழே யாதும்’ என்று மாற்றி உரைத்ததில், நவோதயாப் பள்ளிகள் வந்தால் இருமொழிக் கொள்கையோடு வரட்டும் என்று முழங்கியதில், பாணன் – பாடிணி பற்றிய… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , , , , , , , ,

யாதும் தமிழே…

கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் (தினமணி முன்னாள் ஆசிரியர்), வில்லிசைச் கலைஞர் சுப்பு ஆறுமுகம், இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி, கரிசல்காட்டு கதைசொல்லி கி.ரா, திண்டிவனத்து தமிழ்ப்பள்ளி பேராசிரியர் ஆகியோர்க்கு இந்து தமிழ் நாளிதழ் ‘தமிழ் திரு’ விருதுகள் தந்து கௌரவித்தது அட்டகாசம். குடவாயில் பாலசுப்ரமணியம் சொன்ன தமிழக நீர் மேலாண்மையைப் பற்றிய அரிய தகவல்கள் சில… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , ,

தூக்கமல்ல தூக்கத்தைப் போன்றதோர்…

தூக்கமல்ல தூக்கத்தைப் போன்றதோர் ஆழ் நிலை. ஓய்வென்றால் அது ஓய்வு. தியானமென்றால் அது தியானம். கண் விழித்ததும் உடல் கொண்டிருக்கும் இறுக்கம் இல்லா தளர்வு உன்னதம். பரமன் பச்சைமுத்து 15.09.2017

Spirituality

, , , , , , ,

IMG_5891 - Copy

மாணவர் மலர்ச்சி 2017

பன்னிரண்டாம் வகுப்புப் பயிலும் மாணவர்களும் மாணவிகளுமாக இருநூற்றியைம்பது பேர் தங்களது ஆசிரியப் பெருமக்களோடு கலந்து அமர்ந்திருக்கும் அவையில் ‘படிப்பில் சுட்டி தேர்வில் வெற்றி!’ என்னும் தலைப்பில் உரையாற்றும் வாய்ப்புப் பெற்றேன். பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் மலர்ச்சி மாணவர்கள் நிர்வகித்து நடத்தும் ‘மாணவர் மலர்ச்சி’ திட்டத்தின் இவ்வாண்டு வேலைகள் தொடங்கும் இடமாக சென்னை அரும்பாக்கம்… (READ MORE)

Paraman's Program

, , , ,

eating - Copy

‘வயிறு நிறைந்ததை வயிறே சொல்லும், முதல் ஏப்பம் உணர்த்தும்’

கேள்வி: ‘வயிறு நிறைந்ததை வயிறே சொல்லும், முதல் ஏப்பம் உணர்த்தும்’ என்று ஒரு கல்லூரி விழாவில் நீங்கள் பேசியதை கேட்க நேரிட்டது. வயிறு நிறைந்து முதல் ஏப்பம் வருவதே தெரிவதில்லை எனக்கு. எனக்கென்ன வழி? பதில்: வயிறு நிறைந்ததும் ஒரு வித சமிக்ஞை செய்து ‘போதும்டா தம்பீ!’ என்று சொல்கிறது நம் வயிறு. அதுவே அந்த… (READ MORE)

VALARCHI Tamil Monthly

, ,

நல்லழுகை…

வெறுமனே கிடந்த நிலையிலிருந்து மீண்டெழும் முன் உயர்த்திய கைகளின் வழியே பாய்ந்து கைகளை இறுக்கி முகத்தை தலையை நிறைக்கும் அந்த பிணைப்பு சில சமயம் கதறியழ வைத்துவிடுகிறது. அழுகை… நல்லழுகை! பரமன் பச்சைமுத்து 14.09.2017

Spirituality

, , , , ,

ஒவ்வொரு சமூகத்தின் பின்னேயும்…

கேரளத்தில் மன்னர்களுக்கும் கோவில் விக்கரகங்களுக்கும் பல்லக்குத் தூக்கும் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த அந்த சமூகத்தின் அந்நாளைய வலியை, அவர்களது பெண்டிர்களை அடிமையாக்க நடந்த துயரங்களை, அதிலிருந்து மீண்டெழுந்து நின்ற கதையை உணர்ச்சியோடு பகிர்ந்து கொண்டார் மலர்ச்சி மாணவர் ஒருவரின் தந்தை அவர்களது கடைக்கு நான் சென்றிருந்த போது. நாடார்கள் வணங்கும் பெரியாண்டவர் பற்றி விவரித்தார் அவர். ‘சாணர்கள்’… (READ MORE)

பொரி கடலை

,

மூச்சியக்கம் நடைபெறுகிறதா, நின்று விட்டதா!’…

மூச்சியக்கம் நடைபெறுகிறதா, நின்று விட்டதா!’ என்று மெல்லியதாய் இயங்கும் மனமும் அடங்கிப் போகும் அந்த நிலை அலாதியானது. எவ்வளவு முயற்சி செய்தாலும் விளக்க முடியா அந்நிலையை அனுபவித்தால் உணரலாம். பரமன் பச்சைமுத்து 13.09.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , , , ,

உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…

யோக ஆசனங்கள் உடல் நிலை பயிற்சிகள். உடல் நிலைப் பயிற்சிகள் உள்ளத்து நிலைப் பயிற்சிகளுக்கு இழுத்துப் போகலாம். மூச்சுப் பயிற்சி உடல் கடந்து உள்ளத்து ஒருநிலைப்பாட்டு நிலைக்கு இழுத்துப் போகலாம். இந்த உடல் நிலை, உள்ளத்து நிலைகளை கடந்தால் வருவது உன்னத நிலை. வெவ்வேறு இயக்கங்களிலிருந்து வெறுமனே இருக்கும் நிலை, உன்னத நிலை. வாய்ப்பது அவனருள்!… (READ MORE)

Spirituality

, , , , , , , ,

வைரமுத்துவின் உவேசா பற்றிய கட்டுரை அனுபவம்…

எழுத்தாளனை ஆழமாய் தெரிந்து கொள்ளும் போது முன்பு படித்த அதே அவனது எழுத்துக்கள் இன்னும் ஆழமாய் புரியும். அதே எழுத்துக்களை எழுதுபவனே படிக்கக் கேட்க இன்னும் சிறப்பாக விளங்கும், உள்ளே இறங்கும். சிறப்பாய் எழுதவும் அதை வாசித்து வெளிப்படுத்தவும் தெரிந்தவராயிருந்தால்… கிடைக்கும் அனுபவம் ஒரு கொண்டாட்டம். வைரமுத்துவின் ஆழமான ஓர் ஆராய்ச்சிக்கட்டுரையை அவர் வாயாலேயே படிக்கக்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

wp-image-889211178.jpg

மாற்றத்தில் சிறியது பெரியதென்று இல்லை…

நேற்று மலர்ச்சி உரை நிகழ்ந்த கல்லூரியின் பேராசிரியை ஒருவரிமிருந்து வந்துள்ள குறுஞ்செய்தி இது. ஆசிரியர் தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மலர்ச்சி உரை ஆற்ற அழைக்கப்பட்டேன். பேராசிரியர்கள் பேராசிரியைகள் மற்றுமுள்ளோர் என இருநூற்றைம்பது பேர் இருந்த அந்த அரங்கில் வியர்வை சொட்டச் சொட்ட இரண்டு மணி நேரம் நிகழ்த்திய உரை உள் நுழைந்திருக்கிறது மாற்றம் நிகழ்த்தியிருக்கிறது… (READ MORE)

Paraman's Program, பொரி கடலை

, , , , , , , ,

wp-image-889211178.jpg

மாற்றத்தில் சிறியது பெரியதென்று இல்லை…

நேற்று மலர்ச்சி உரை நிகழ்ந்த கல்லூரியின் பேராசிரியை ஒருவரிமிருந்து வந்துள்ள குறுஞ்செய்தி இது. ஆசிரியர் தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மலர்ச்சி உரை ஆற்ற அழைக்கப்பட்டேன். பேராசிரியர்கள் பேராசிரியைகள் மற்றுமுள்ளோர் என இருநூற்றைம்பது பேர் இருந்த அந்த அரங்கில் வியர்வை சொட்டச் சொட்ட இரண்டு மணி நேரம் நிகழ்த்திய உரை உள் நுழைந்திருக்கிறது மாற்றம் நிகழ்த்தியிருக்கிறது… (READ MORE)

Paraman's Program, பொரி கடலை

, , , , , , , ,

தகப்பன் மனசு

‘காலேஜ் ஃபெஸ்ட்’டாம் மலையாள ஓணம் விழாவாம் தலைக்கு ஸ்பா செய்து சேலையுடுத்தி நிற்கின்றன செல்லக்கிளிகள்! ‘இங்க பாரு பொட்டு வச்சிக்கோ, கையில வளையல போடு!’ பரபரக்கிறது அம்மாக்காரியின் மனசு. ‘வளர்ந்து விட்டோம் நாங்களென்று சேலை கட்டி நின்னாலும் குழந்தைகளாத்தான் தெரிகிறார்கள்’ என்கிறது என் தகப்பன் மனசு. 08.09.2017 சென்னை www.ParamanIn.com

பொரி கடலை

, , ,

எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,

🌹🌹 #TeachersDay டீச்சர்… அப்பா அம்மா வீடு தாண்டி ஒரு உலகம் உறவு இல்லா அந்தப் பிஞ்சு வயசில், திடீரென எங்கிருந்தோ வந்து உறவாகிப் போன என் ஒண்ணாம் வகுப்பு டீச்சர்… அதட்டினாலே அழுதுவிடும் அந்த வயசில் அன்பா அருகில் அமர்ந்து அனா ஆவன்னா சொல்லித் தந்த டீச்சர் எலியும் சிங்கமும், காகமும் நீர்க் குடுவையும்… (READ MORE)

Media Published, Self Help

, , , , , ,

சேவலும் நாயும் சொல்வதென்ன : காணொளி

எதற்குமஞ்சா துணிவோடு வீறு கொண்டெழுந்துவிட்டால், எதிரில் எவர் வரினும் முடியாது போகும். சிறியோனாயினும் கண்களில் அச்சமின்றி நிற்போன் முன்னே பெரியோனும் அஞ்சுவரே. சிறியோரொல்லாம் சிறியோரல்லர், பெரியோரெல்லாம் பெரியோரல்லர்! அச்சம் கண்ட வலியோன் எளியோனாகி ஓடுகிறான். அச்சம் தவிர்த்த எளியோன் வலியோன் ஆகிறான். அச்சம் தவிர்… ஆளுமை கொள்! பரமன் பச்சைமுத்து 02.09.2017 Facebook.com/ParmanPage

Self Help, Uncategorized, பொரி கடலை

, , ,

சொல்ல என்ன இருக்கிறது

உடலில் சில நூறு சிறு ஊசிகள் இறங்கி மறைந்து அமிழ்ந்து கிடந்த அனுபவத்திலிருந்து வெளிவரும் போது தோன்றுவது ‘சொல்ல என்ன இருக்கிறது!’ #தவம் #தியானம் 02.09.2017

Self Help, Spirituality

, , ,

தினமெழுந்தமர்ந்தால்…

அதிகாலை தினமெழுந்து கண்மூடியிருக்கும் தவம் பயிலப் பயில, குறிப்பிட்ட நேரம் வருகையில் தானாகவே தயாராகும் உடலையும் உள்ளத்தையும் உணர்ந்தல் இனிது. 30.08.2017

Self Help, Spirituality

, , , ,

wp-image-60849838..jpg

எப்படி விளையாடினோம் என்பது பார்க்கத்தக்கது…

வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜமே. எப்படி விளையாடினோம் என்பது பார்க்கத்தக்கது. தோல்விதானது என்றாலும் இரண்டு மணி நேரமாகியும் இறுதி வரைப் போராடிய பாங்கு மகிழ்வையே தந்தது. வாழ்த்துக்கள் சிந்து! கோபிசந்த் மீது மரியாதை கூடுகிறது. வாழ்க! வளர்க! பரமன் பச்சைமுத்து 27.08.2017 Www.ParamanIn.com

Uncategorized

, , , , , , ,

Subconscious programing

😯😯 Happened to see a small clip of Mersal movie audio launch where Director Atlee speaking while praising Vijay… ‘ இனிமே இப்படி ஒரு நடிகரோட நான் வொர்க் பண்ண முடியாது! இனிமே இப்படி ஒரு படம் நான் பண்ண முடியாது! ‘ Why he speak like… (READ MORE)

Uncategorized

அனுபவப் பகிரல் என்பது அதிகம் நல்லதையே செய்யும் என்றாலும் …

அனுபவப் பகிரல் என்பது அதிசயங்கள் செய்யக் கூடியது.  அறியாமையால் அடுத்த வர இருந்த தவறுகளை இங்கிருந்தே களையச் செய்து ஏற்றம் தரக்கூடியது. வாழ்க்கைப் பாதையில் பயணித்து ஒரு நிலையை கடந்து நிற்கும் ஒருவனிடம் துவக்க நிலையில் நிற்கும் ஒருவன் செவிமடுக்கும் போது செய்யப்படும் அனுபவப் பகிரல் அசாத்திய விளைவுகளை அவனுள் ஏற்படுத்தி அவனை தூக்கி விட்டுவிடும்…. (READ MORE)

Media Published, Self Help, VALARCHI Tamil Monthly

, , , , ,

Husband scolds

கேள்வி: எனது கணவர் ‘நீ வேஸ்டு!’ என்பது மாதிரியான வகையில் அடிக்கடி சொல்லி அவமானப்படுத்துகிறார்.

  கேள்வி: எனது கணவர் ‘நீ வேஸ்டு!’ என்பது மாதிரியான வகையில் அடிக்கடி சொல்லி அவமானப்படுத்துகிறார். இவ்வளவுக்கும் வீட்டில் எல்லா வேலையையும் நான்தான் செய்கிறேன்.   பரமன்: அடிக்கடி அதையே சொல்கிறார் என்றால் இதில் கோவப்பட என்ன இருக்கிறது. மனிதன் வேட்டையாடிய காலத்திலிருந்து பெற்ற குணம் ஒன்று இன்றும் தொடர்கிறது. எதைச் செய்தால் எதிரிலிருப்பவர்களை நிலைகுலையச்… (READ MORE)

Self Help, VALARCHI Tamil Monthly

, , , , , , , , ,

basheer

சாமானியப் பதிவுகள்: எப்படி பத்து மணிக்கு உங்களால் தூங்க முடிகிறது, தூக்கம் வருகிறது?

‘ஒழுங்காப் படிச்சு, ஒரு நல்ல வேலைக்கு போயிட்டா உருப்படலாம்!’ என்பது பொதுவிதியாகப் போனது இன்று. படித்து பட்டம் பெற்றால்தான் பெருநிறுவனங்களில் வேலை பெற முடியும் நிறைய சம்பாதிக்க முடியும் என்ற நிலையிருக்கும் இந்நாளில் பெரு நிருவனங்களும், படித்து பட்டம் பெற்று ஆராய்ச்சி மேற்கொள்பவர்களும் படிக்காத சாமானிய மனிதர் ஒருவரிடம் வந்து ‘வியாபாரம் செய்யும் விவரம் என்ன?’… (READ MORE)

Media Published, Self Help

, , , , , , ,

அறிவு முதிர்ச்சியென்பது…

அறிவு முதிர்ச்சியென்பது எல்லாவற்றையும் பகுத்துப் பார்ப்பது, எதற்கும் ஒரு கருத்து கொண்டிருப்பது மட்டுமல்ல… சில இடங்களில் கொண்டிருக்கும் கருத்தை தள்ளி வைப்பது, அறிவைத் தாண்டிய அனுபவம் கொள்வது. – பரமன் பச்சைமுத்து 23.08.2017

Uncategorized