ஒவ்வோர் வாழ்விலும் ஒளி கூடட்டும்!

அடுத்தவர் வளர்வதைக் கண்டு பொறுக்கா பொறாமை அரக்கன், இனத்தை தாழ்வாய் நினைக்கச் செய்யும் அந்நிய மோக அரக்கன், உடலை ஓம்ப விடாமல் உரிய வேலையை செய்ய விடாமல் தடுக்கும் சோம்பல் அரக்கன், ‘நானே எல்லாம்’ ‘நான் இல்லையென்றால் அவ்ளோதான்’ என்று ‘தான்’ வளர்க்கும் ஆணவ அரக்கன், உயிராய் இருப்பவரையும் கடித்துத் துப்பச் செய்யும் சினம் எனும்… (READ MORE)

Media Published, VALARCHI Tamil Monthly

, , , ,

கின்னத்தை கவிழ்த்து மெழுகி…

மெல்ல மெல்ல உணர்வுகள் ஒடுங்கி ஒரு நிலைப்படும் புள்ளிக்கு முன்னே, உயிராற்றல் நிறைந்திருந்த ஒரு கின்னத்தை மேலே கவிழ்த்து உடலில் ஊற்றி மெழுகுவதைப் போன்ற அந்த இணைப்பைத் தாண்டி இனி எந்த உருவம் இருக்கிறது வணங்குவதற்கு! பரமன் பச்சைமுத்து 17.10.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , , , , ,

உடலே நானல்ல…

உடலே நானல்ல. இது நான் இப்போது நிறைந்திருக்கும் ஒரு கருவி; அதி உன்னதமான, எனது இப்போதைய, தலையாய கருவி. பரமன் பச்சைமுத்து 16.10.2017 www.ParamanIn.com

Spirituality

, , , ,

தியானம் போதையல்ல…

தியானம் போதையல்ல, ‘தியானத்தில் அமர்கிறேன் நான்’ என்றுக் காட்ட முயற்சிப்பது போதை. விபூதியும், குறிப்பிட்ட நிறத்தை அணிவதும், சின்னங்கள் தரிப்பதுவும் கூட போதையை ஊற்றி வளர்ப்பவைதானே. ஆன்ம பயிற்சி செய்கிறேன் நான் என்று எவர்க்கு காட்டவேண்டும், எதற்கு காட்ட வேண்டும்! பரமன் பச்சைமுத்து 15.10.2017

Spirituality

, , , , ,

சும்மா இருக்க…

‘சும்மா இரு’ என்று சும்மா சொல்லவில்லை அவர்கள். ஏதும் செய்யா சும்மா இருக்கும் நிலை வர நிறையச் செய்ய வேண்டியிருக்கிறது. #தவம் #தியானம் #Trance பரமன் பச்சைமுத்து 13.10.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , ,

ராஜாவும் ரஹ்மானும் சில தலைமுறைகளை காப்பாற்றியிருக்கிறார்கள்

கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்னையை நோக்கி பயணிக்கிறோம். பாதையை பார்வையை என என் எல்லாக் கவனத்தையும் சுருட்டி இழுத்துக் கொள்கிறது என் ஓட்டுனர் ஒலிக்க விட்டப் பாடலின் இசைச்கலவை. சுக்விந்தர் சிங், எஸ்பிபி, ஸ்வர்ணலதா என மூவரும் மூன்று திணுசில் பாட இவர்களை மீறி ஆனால் சன்னமாய் வருகிறது தபலா ( ரஹ்மான் என்பதால், டிஜிட்டல்… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

மீரா தேவி விடை பெற்றார்

இன்னுமொரு உயிரை கேன்சர் கடித்து ருசித்து காவு வாங்கிவிட்டது. சுவாச இயக்கத்தின் கடைசி சில மூச்சுகளை முடித்து, மார்பின் மீது மருத்துவர்கள் ஏறி அழுத்தி போராடியும் என்னெதிரே ஓர் பிரிந்தது இன்று. முப்பத்தியைந்து வயது இறப்பதற்கான வயதில்லை என்பதையெல்லாம் புற்று நோய் புரிந்து கொள்வதில்லை. போய் விட்டாள் மகராசி. உடலைக் கவனியுங்கள் உடலை கவனியுங்கள் என்று… (READ MORE)

Uncategorized

Valarchipaathai - Copy

இந்த மாணவர்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் இயங்கலாம்!

  வாழ்வில் சில சங்கதிகள் ‘மேஜிக்’கானவை. எப்படி என்று விளக்கவோ விவரிக்கவோ முடியாது! அனுபவித்தவர்களால் உணர மட்டுமே முடியும். கல்லூரிப் பருவத்து செல்வ மகன் நித்தின் நன்பனொருவனது காரில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் உயிர் துறந்தான். தாங்க முடியா இழப்பு, பெற்ற அந்தத் தாய் உடைந்து போனாள். அந்த நிகழ்வு அந்தப் பெண்மணியை தாங்க… (READ MORE)

Paraman's Program

, , , ,

பகலில் ஒரு விதமாகவும் இரவில் வேறுவிதமாகவும் தெரியும் காடுகளைப் போலவே ரயிலும்…

ரயில் பயணம் ஒரு சுகம். பகலில் ஒரு விதமாகவும் இரவில் வேறுவிதமாகவும் தெரியும் காடுகளைப் போலவே ரயிலும் இரவில் வேறு வடிவம் கொண்டுவிடுகிறது. பகல் முழுக்கத் தட தடவென்று உற்சாக குவியலாக ஓடிய அதே ரயில் இரவில் ஒரு தொட்டிலைப் போல வடிவெடுத்து விடுகிறது. ஆடியாடி மிதந்து செல்லும் ஓர் ஓடத்தில் உறங்குவதைப் போன்றதொரு உணர்வைத்… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

உள்ளே உயிர் ஊற…

உள்ளே உயிர் ஊற வைக்கின்றன தொடர்ந்து செய்யும் மூச்சுப் பயிற்சியும் ஒரு சில நிமிடத் தவநிலையும். பரமன் பச்சைமுத்து 04.09.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , , , , ,

உடல் நிலை, உடல் கடந்த நிலை

உயிராற்றல் பாய உடலை வைத்திருப்பது வேறு, உள்ளே கரைந்து கிடப்பது என்பது வேறு. முதலானது இரண்டாவதிற்குக் கூட்டிப்போக உதவலாம், ஆனால் அதுவே இதில்லை. வாய்க்கும் போதே விளங்குகிறது சில ஆழமான உண்மைகள். பரமன் பச்சைமுத்து 03.10.2017

Spirituality

, , , , , , ,

விமானப்பயணமென்றால்…

பேருந்து, ரயில், கார் என பயணமென்றாலே சன்னல் இருக்கைதான் விருப்பத் தேர்வு என்று வளர்ந்த நாம்(ன்), வளர்ந்த பின்னும் விமானத்திலிலேயும் சன்னலிருக்கையே விரும்புகிறோம். இரவுப் பயணங்களில் ‘ப்ளைட் நேவிகேஷன்’ காட்டும் திரை இருந்தால் போதுமெனக்கு, எவ்வளவு மணி நேர பயணமாக இருந்தாலும் அதைப் பார்த்துக் கொண்டே என்னால் பயணிக்க முடியும். சாதாரணமாக மற்றவர்களுக்கு இரண்டு நிமிடத்திற்கு… (READ MORE)

Uncategorized

ஸ்பைடர்

கதையின் ஊடே முடிச்சுகளை ஏற்படுத்தி அதை ஒவ்வொன்றாக அவிழ்த்து அழகாக திரைக்கதை பின்னும் இயக்குனர்கள் கதையின் போக்கில் ஹீரோயிசம், மாஸ் என்பதை தேவையில்லாமல் இடையில் செருகும் போது அது தளர்ந்து வீழ்ந்து விடுகிறது. மகேஷ்பாபுவின் உடையமைப்பாளர் அசத்துகிறார். படத்தைப் போலவே எஸ் ஸே சூர்யாவும் முதல் பாதியில் மிரட்டுகிறார். #ஸ்பைடர் வி – டாக்கீஸ் வெர்டிக்ட்:… (READ MORE)

Uncategorized

யோகா தமிழர்களின் கலை…

சீமானுக்கோ, ஜக்கிக்கோ, வேறு எவருக்கும் எல்லா அம்சங்களிலும் ஆதரவு என்ற நிலை எடுப்பதில்லை நான். இது ஒரு பெருஞ்சுதந்திரம். அவர்கள் சொல்லும் எல்லாவற்றையும் ஏற்றாக வேண்டிய கட்டாயமில்லை. அதே மாதிரி அவர்களிடம் இருந்து நல்லது வந்தால் எதிர்க்க வேண்டியதில்லை. நான் எந்த வண்ணமும் பூசிக் கொள்ளாததால் இதைச் செய்ய முடிகிறது. சமீபத்திய சீமானின் யோகா பற்றிய… (READ MORE)

Uncategorized

பச்சைக் கடல் சிஷெல்ஸ்

இந்துமாக் கடலின் இந்தக் கோடியில் நீர் பச்சையாக இருக்குமென்று அறியேன், சிஷெல்ஸ் வந்திறங்கும் வரை. தமிழ் மன்றத்தில் மலர்ச்சி உரையாற்ற வந்த என்னை ஊர் சுற்றிக் காட்டிய இவ்வூர் நண்பர்கள் இங்கேயும் அழைத்துச் சென்றனர். மலையும் மலையின் பச்சைப் பசேல் காட்டையொட்டிய கடலின் பச்சை நிற நீரையும் பார்த்துப் பரவசப் பட்டேன். இறங்கிக் மூழ்கிக் குளித்துக்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

சிசெல்சு தமிழ்மன்றத்தில் உரையாற்றினேன்…

கிழக்கு ஆப்பிரிக்காவின் தீவுகளின் தேசமான சிசெல்சு தேசத்தின் தமிழ் மன்றத்தின் ஆடித்திருவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘மகிழவே பிறந்தோம்’ என்ற தலைப்பில் மலர்ச்சி உரை ஆற்றினேன். தமிழர்கள் ஒரு குடும்பமாய் வாழ்கிறார்கள், தமிழ்ப்பள்ளி வழியே அடுத்த தலைமுறையிடம் தமிழ் வளர்க்கிறார்கள். நிகழ்ச்சியின் முடிவில், ‘சார்… இந்த நாட்டுக்கும் நம்ம ஆளுங்களுக்கும் தேவையான விஷயத்தை சொன்னீங்க… (READ MORE)

Paraman's Program

, , , , , , ,

திட்டமிட்டு நாம் இயங்குவதும், திட்டமிடாமல் சில நிகழ்தேறுவதும் கலந்ததே வாழ்க்கை…

வாழ்வின் பெரும்பாலான முக்கிய நிகழ்வுகள் நமது முன்கூட்டிய திட்டமிடலை மீறி தானாகவே நிகழ்பவையே. திட்டமிட்டு நாம் இயங்குவதும், திட்டமிடாமல் சில நிகழ்தேறுவதும் கலந்ததே வாழ்க்கை. ‘நானெல்லாம் திட்டமிடுவதே இல்லை. இந்த நேரத்திற்கு இதைச் செய்யணும், இதுக்குள்ள இதை முடிக்கணும் என்ற கட்டுப்பெட்டியான வாழ்வை நான் வாழ்வதில்லை!’ என்று சொல்பவர்களிடம் ‘வீட்டிற்கு இந்த மாதம் முழுதிற்கும் தேவையான… (READ MORE)

Media Published, VALARCHI Tamil Monthly

, , , , , , ,

sanjeekumar - Copy

தந்தைக்குதவும் தனயன்…

‘எனக்கு எக்ஸாம் இருக்குல்ல, அப்புறம் ஏன் என்னை வேலை செய்யச் சொல்ற?’ ‘அப்பா ஐ ஃபோன் X வருது. நீ எப்ப வாங்குவே?’ ‘பிக் பாஸ் பாக்கறது ஒன்னும் தப்பு கெடையாது’ ‘நான் நல்லாத்தான் படிக்கறேன், அவங்க ஏனோ மார்க் போட மாட்டேங்கறாங்க’ என்று சிணுங்கும் பிள்ளைகள் வளரும் அதே நகரத்தின் மையப்பகுதியில் இது எதற்கும்… (READ MORE)

VALARCHI Tamil Monthly

, , , , , , , , , , ,

வைரமுத்துவிற்கு மதிப்பு கூட்டித் தந்த மதன் கார்க்கி…

கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழ் மேல் மரியாதையும், கொடுக்கப் பட்ட தலைப்பிற்கு எப்போதும் அவர் மதிப்பு கூட்டுவார் என்பதில் நம்பிக்கையும் உண்டெனக்கு. தி இந்து நாளிதழின் ‘யாதும் தமிழே’ தலைப்பிலிருந்து அரங்கு அதிர ‘தமிழே யாதும்’ என்று மாற்றி உரைத்ததில், நவோதயாப் பள்ளிகள் வந்தால் இருமொழிக் கொள்கையோடு வரட்டும் என்று முழங்கியதில், பாணன் – பாடிணி பற்றிய… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , , , , , , , ,

யாதும் தமிழே…

கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் (தினமணி முன்னாள் ஆசிரியர்), வில்லிசைச் கலைஞர் சுப்பு ஆறுமுகம், இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி, கரிசல்காட்டு கதைசொல்லி கி.ரா, திண்டிவனத்து தமிழ்ப்பள்ளி பேராசிரியர் ஆகியோர்க்கு இந்து தமிழ் நாளிதழ் ‘தமிழ் திரு’ விருதுகள் தந்து கௌரவித்தது அட்டகாசம். குடவாயில் பாலசுப்ரமணியம் சொன்ன தமிழக நீர் மேலாண்மையைப் பற்றிய அரிய தகவல்கள் சில… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , ,

தூக்கமல்ல தூக்கத்தைப் போன்றதோர்…

தூக்கமல்ல தூக்கத்தைப் போன்றதோர் ஆழ் நிலை. ஓய்வென்றால் அது ஓய்வு. தியானமென்றால் அது தியானம். கண் விழித்ததும் உடல் கொண்டிருக்கும் இறுக்கம் இல்லா தளர்வு உன்னதம். பரமன் பச்சைமுத்து 15.09.2017

Spirituality

, , , , , , ,

IMG_5891 - Copy

மாணவர் மலர்ச்சி 2017

பன்னிரண்டாம் வகுப்புப் பயிலும் மாணவர்களும் மாணவிகளுமாக இருநூற்றியைம்பது பேர் தங்களது ஆசிரியப் பெருமக்களோடு கலந்து அமர்ந்திருக்கும் அவையில் ‘படிப்பில் சுட்டி தேர்வில் வெற்றி!’ என்னும் தலைப்பில் உரையாற்றும் வாய்ப்புப் பெற்றேன். பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் மலர்ச்சி மாணவர்கள் நிர்வகித்து நடத்தும் ‘மாணவர் மலர்ச்சி’ திட்டத்தின் இவ்வாண்டு வேலைகள் தொடங்கும் இடமாக சென்னை அரும்பாக்கம்… (READ MORE)

Paraman's Program

, , , ,

eating - Copy

‘வயிறு நிறைந்ததை வயிறே சொல்லும், முதல் ஏப்பம் உணர்த்தும்’

கேள்வி: ‘வயிறு நிறைந்ததை வயிறே சொல்லும், முதல் ஏப்பம் உணர்த்தும்’ என்று ஒரு கல்லூரி விழாவில் நீங்கள் பேசியதை கேட்க நேரிட்டது. வயிறு நிறைந்து முதல் ஏப்பம் வருவதே தெரிவதில்லை எனக்கு. எனக்கென்ன வழி? பதில்: வயிறு நிறைந்ததும் ஒரு வித சமிக்ஞை செய்து ‘போதும்டா தம்பீ!’ என்று சொல்கிறது நம் வயிறு. அதுவே அந்த… (READ MORE)

VALARCHI Tamil Monthly

, ,

நல்லழுகை…

வெறுமனே கிடந்த நிலையிலிருந்து மீண்டெழும் முன் உயர்த்திய கைகளின் வழியே பாய்ந்து கைகளை இறுக்கி முகத்தை தலையை நிறைக்கும் அந்த பிணைப்பு சில சமயம் கதறியழ வைத்துவிடுகிறது. அழுகை… நல்லழுகை! பரமன் பச்சைமுத்து 14.09.2017

Spirituality

, , , , ,

ஒவ்வொரு சமூகத்தின் பின்னேயும்…

கேரளத்தில் மன்னர்களுக்கும் கோவில் விக்கரகங்களுக்கும் பல்லக்குத் தூக்கும் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த அந்த சமூகத்தின் அந்நாளைய வலியை, அவர்களது பெண்டிர்களை அடிமையாக்க நடந்த துயரங்களை, அதிலிருந்து மீண்டெழுந்து நின்ற கதையை உணர்ச்சியோடு பகிர்ந்து கொண்டார் மலர்ச்சி மாணவர் ஒருவரின் தந்தை அவர்களது கடைக்கு நான் சென்றிருந்த போது. நாடார்கள் வணங்கும் பெரியாண்டவர் பற்றி விவரித்தார் அவர். ‘சாணர்கள்’… (READ MORE)

பொரி கடலை

,

மூச்சியக்கம் நடைபெறுகிறதா, நின்று விட்டதா!’…

மூச்சியக்கம் நடைபெறுகிறதா, நின்று விட்டதா!’ என்று மெல்லியதாய் இயங்கும் மனமும் அடங்கிப் போகும் அந்த நிலை அலாதியானது. எவ்வளவு முயற்சி செய்தாலும் விளக்க முடியா அந்நிலையை அனுபவித்தால் உணரலாம். பரமன் பச்சைமுத்து 13.09.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , , , ,

உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…

யோக ஆசனங்கள் உடல் நிலை பயிற்சிகள். உடல் நிலைப் பயிற்சிகள் உள்ளத்து நிலைப் பயிற்சிகளுக்கு இழுத்துப் போகலாம். மூச்சுப் பயிற்சி உடல் கடந்து உள்ளத்து ஒருநிலைப்பாட்டு நிலைக்கு இழுத்துப் போகலாம். இந்த உடல் நிலை, உள்ளத்து நிலைகளை கடந்தால் வருவது உன்னத நிலை. வெவ்வேறு இயக்கங்களிலிருந்து வெறுமனே இருக்கும் நிலை, உன்னத நிலை. வாய்ப்பது அவனருள்!… (READ MORE)

Spirituality

, , , , , , , ,

வைரமுத்துவின் உவேசா பற்றிய கட்டுரை அனுபவம்…

எழுத்தாளனை ஆழமாய் தெரிந்து கொள்ளும் போது முன்பு படித்த அதே அவனது எழுத்துக்கள் இன்னும் ஆழமாய் புரியும். அதே எழுத்துக்களை எழுதுபவனே படிக்கக் கேட்க இன்னும் சிறப்பாக விளங்கும், உள்ளே இறங்கும். சிறப்பாய் எழுதவும் அதை வாசித்து வெளிப்படுத்தவும் தெரிந்தவராயிருந்தால்… கிடைக்கும் அனுபவம் ஒரு கொண்டாட்டம். வைரமுத்துவின் ஆழமான ஓர் ஆராய்ச்சிக்கட்டுரையை அவர் வாயாலேயே படிக்கக்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

wp-image-889211178.jpg

மாற்றத்தில் சிறியது பெரியதென்று இல்லை…

நேற்று மலர்ச்சி உரை நிகழ்ந்த கல்லூரியின் பேராசிரியை ஒருவரிமிருந்து வந்துள்ள குறுஞ்செய்தி இது. ஆசிரியர் தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மலர்ச்சி உரை ஆற்ற அழைக்கப்பட்டேன். பேராசிரியர்கள் பேராசிரியைகள் மற்றுமுள்ளோர் என இருநூற்றைம்பது பேர் இருந்த அந்த அரங்கில் வியர்வை சொட்டச் சொட்ட இரண்டு மணி நேரம் நிகழ்த்திய உரை உள் நுழைந்திருக்கிறது மாற்றம் நிகழ்த்தியிருக்கிறது… (READ MORE)

Paraman's Program, பொரி கடலை

, , , , , , , ,

wp-image-889211178.jpg

மாற்றத்தில் சிறியது பெரியதென்று இல்லை…

நேற்று மலர்ச்சி உரை நிகழ்ந்த கல்லூரியின் பேராசிரியை ஒருவரிமிருந்து வந்துள்ள குறுஞ்செய்தி இது. ஆசிரியர் தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மலர்ச்சி உரை ஆற்ற அழைக்கப்பட்டேன். பேராசிரியர்கள் பேராசிரியைகள் மற்றுமுள்ளோர் என இருநூற்றைம்பது பேர் இருந்த அந்த அரங்கில் வியர்வை சொட்டச் சொட்ட இரண்டு மணி நேரம் நிகழ்த்திய உரை உள் நுழைந்திருக்கிறது மாற்றம் நிகழ்த்தியிருக்கிறது… (READ MORE)

Paraman's Program, பொரி கடலை

, , , , , , , ,

தகப்பன் மனசு

‘காலேஜ் ஃபெஸ்ட்’டாம் மலையாள ஓணம் விழாவாம் தலைக்கு ஸ்பா செய்து சேலையுடுத்தி நிற்கின்றன செல்லக்கிளிகள்! ‘இங்க பாரு பொட்டு வச்சிக்கோ, கையில வளையல போடு!’ பரபரக்கிறது அம்மாக்காரியின் மனசு. ‘வளர்ந்து விட்டோம் நாங்களென்று சேலை கட்டி நின்னாலும் குழந்தைகளாத்தான் தெரிகிறார்கள்’ என்கிறது என் தகப்பன் மனசு. 08.09.2017 சென்னை www.ParamanIn.com

பொரி கடலை

, , ,

எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,

🌹🌹 #TeachersDay டீச்சர்… அப்பா அம்மா வீடு தாண்டி ஒரு உலகம் உறவு இல்லா அந்தப் பிஞ்சு வயசில், திடீரென எங்கிருந்தோ வந்து உறவாகிப் போன என் ஒண்ணாம் வகுப்பு டீச்சர்… அதட்டினாலே அழுதுவிடும் அந்த வயசில் அன்பா அருகில் அமர்ந்து அனா ஆவன்னா சொல்லித் தந்த டீச்சர் எலியும் சிங்கமும், காகமும் நீர்க் குடுவையும்… (READ MORE)

Media Published, Self Help

, , , , , ,

சேவலும் நாயும் சொல்வதென்ன : காணொளி

எதற்குமஞ்சா துணிவோடு வீறு கொண்டெழுந்துவிட்டால், எதிரில் எவர் வரினும் முடியாது போகும். சிறியோனாயினும் கண்களில் அச்சமின்றி நிற்போன் முன்னே பெரியோனும் அஞ்சுவரே. சிறியோரொல்லாம் சிறியோரல்லர், பெரியோரெல்லாம் பெரியோரல்லர்! அச்சம் கண்ட வலியோன் எளியோனாகி ஓடுகிறான். அச்சம் தவிர்த்த எளியோன் வலியோன் ஆகிறான். அச்சம் தவிர்… ஆளுமை கொள்! பரமன் பச்சைமுத்து 02.09.2017 Facebook.com/ParmanPage

Self Help, Uncategorized, பொரி கடலை

, , ,

சொல்ல என்ன இருக்கிறது

உடலில் சில நூறு சிறு ஊசிகள் இறங்கி மறைந்து அமிழ்ந்து கிடந்த அனுபவத்திலிருந்து வெளிவரும் போது தோன்றுவது ‘சொல்ல என்ன இருக்கிறது!’ #தவம் #தியானம் 02.09.2017

Self Help, Spirituality

, , ,

தினமெழுந்தமர்ந்தால்…

அதிகாலை தினமெழுந்து கண்மூடியிருக்கும் தவம் பயிலப் பயில, குறிப்பிட்ட நேரம் வருகையில் தானாகவே தயாராகும் உடலையும் உள்ளத்தையும் உணர்ந்தல் இனிது. 30.08.2017

Self Help, Spirituality

, , , ,

wp-image-60849838..jpg

எப்படி விளையாடினோம் என்பது பார்க்கத்தக்கது…

வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜமே. எப்படி விளையாடினோம் என்பது பார்க்கத்தக்கது. தோல்விதானது என்றாலும் இரண்டு மணி நேரமாகியும் இறுதி வரைப் போராடிய பாங்கு மகிழ்வையே தந்தது. வாழ்த்துக்கள் சிந்து! கோபிசந்த் மீது மரியாதை கூடுகிறது. வாழ்க! வளர்க! பரமன் பச்சைமுத்து 27.08.2017 Www.ParamanIn.com

Uncategorized

, , , , , , ,

Subconscious programing

😯😯 Happened to see a small clip of Mersal movie audio launch where Director Atlee speaking while praising Vijay… ‘ இனிமே இப்படி ஒரு நடிகரோட நான் வொர்க் பண்ண முடியாது! இனிமே இப்படி ஒரு படம் நான் பண்ண முடியாது! ‘ Why he speak like… (READ MORE)

Uncategorized

அனுபவப் பகிரல் என்பது அதிகம் நல்லதையே செய்யும் என்றாலும் …

அனுபவப் பகிரல் என்பது அதிசயங்கள் செய்யக் கூடியது.  அறியாமையால் அடுத்த வர இருந்த தவறுகளை இங்கிருந்தே களையச் செய்து ஏற்றம் தரக்கூடியது. வாழ்க்கைப் பாதையில் பயணித்து ஒரு நிலையை கடந்து நிற்கும் ஒருவனிடம் துவக்க நிலையில் நிற்கும் ஒருவன் செவிமடுக்கும் போது செய்யப்படும் அனுபவப் பகிரல் அசாத்திய விளைவுகளை அவனுள் ஏற்படுத்தி அவனை தூக்கி விட்டுவிடும்…. (READ MORE)

Media Published, Self Help, VALARCHI Tamil Monthly

, , , , ,

Husband scolds

கேள்வி: எனது கணவர் ‘நீ வேஸ்டு!’ என்பது மாதிரியான வகையில் அடிக்கடி சொல்லி அவமானப்படுத்துகிறார்.

  கேள்வி: எனது கணவர் ‘நீ வேஸ்டு!’ என்பது மாதிரியான வகையில் அடிக்கடி சொல்லி அவமானப்படுத்துகிறார். இவ்வளவுக்கும் வீட்டில் எல்லா வேலையையும் நான்தான் செய்கிறேன்.   பரமன்: அடிக்கடி அதையே சொல்கிறார் என்றால் இதில் கோவப்பட என்ன இருக்கிறது. மனிதன் வேட்டையாடிய காலத்திலிருந்து பெற்ற குணம் ஒன்று இன்றும் தொடர்கிறது. எதைச் செய்தால் எதிரிலிருப்பவர்களை நிலைகுலையச்… (READ MORE)

Self Help, VALARCHI Tamil Monthly

, , , , , , , , ,

basheer

சாமானியப் பதிவுகள்: எப்படி பத்து மணிக்கு உங்களால் தூங்க முடிகிறது, தூக்கம் வருகிறது?

‘ஒழுங்காப் படிச்சு, ஒரு நல்ல வேலைக்கு போயிட்டா உருப்படலாம்!’ என்பது பொதுவிதியாகப் போனது இன்று. படித்து பட்டம் பெற்றால்தான் பெருநிறுவனங்களில் வேலை பெற முடியும் நிறைய சம்பாதிக்க முடியும் என்ற நிலையிருக்கும் இந்நாளில் பெரு நிருவனங்களும், படித்து பட்டம் பெற்று ஆராய்ச்சி மேற்கொள்பவர்களும் படிக்காத சாமானிய மனிதர் ஒருவரிடம் வந்து ‘வியாபாரம் செய்யும் விவரம் என்ன?’… (READ MORE)

Media Published, Self Help

, , , , , , ,

அறிவு முதிர்ச்சியென்பது…

அறிவு முதிர்ச்சியென்பது எல்லாவற்றையும் பகுத்துப் பார்ப்பது, எதற்கும் ஒரு கருத்து கொண்டிருப்பது மட்டுமல்ல… சில இடங்களில் கொண்டிருக்கும் கருத்தை தள்ளி வைப்பது, அறிவைத் தாண்டிய அனுபவம் கொள்வது. – பரமன் பச்சைமுத்து 23.08.2017

Uncategorized

சென்னை - Copy

வாழ்க சென்னை!

    நாயக்கர்கள் காலத்துக்கு முன்பேயே நீ இருந்தபோதிலும், நாவாய்கள் வழியே வந்தவனுக்கு விற்றதிலிருந்தே கணக்கில் வந்தாய்.   மராட்டியர்கள் கொண்டாடும் வீரசிவாஜி உன் மண்ணின் காளிகாம்பாளை வழிபட்டே பெறுவானாம் வெற்றி   வான்புகழ் வள்ளுவனை வளர்த்துத் தந்த மயிலாப்புரி, ஊன் வென்று ஒளியான வள்ளல்பெருமான் வாசம் செய்த ஏழு கிணறு, பெருமாளின் பெயர் சொன்னாலுருகும்… (READ MORE)

கவிதை, பொரி கடலை

, , , , , , , , , , , , , , , ,

பாயும் மீன்கள்…

இப்படி ஒரு நதியில் படகில் பயணித்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? எத்தனைப் பெரிய மீன்கள், எப்படித் துள்ளிப் பாய்கின்றன அவை? பாருங்கள் – பரமன் பச்சைமுத்து

Uncategorized

உடலை இலகுவாக்கும் சில ஆசனங்களும் மூச்சுப் பயிற்சியும் முடித்து அதிகாலையில் கண் மூடி கிடப்பது ஒரு அனுபவம். அந்நேரங்களில் உச்சந்தலையில் ஏற்படும் விளக்கவொண்ணா இணைப்பும் பரவும் உயிராற்றலும் ஓர் அனுபவம். 21.08.2017

Uncategorized

wp-image-1446808128.jpg

‘Jeyippathu Nijam’ @Kanchi

காஞ்சியில் நடைபெறும் ஒரு பயிலரங்கில் சென்னையிலிருந்தும் செங்கல்பட்டிலிருந்தும் வந்து கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும். திருநெல்வேலியிலிருந்தும் தூத்துக்குடி ஏரலிலிருந்தும் வருவார்கள் என்றா எதிர்பார்க்க முடியும்! பண்ருட்டியிலிருந்தும் ஜெயங்கொண்டத்திலிருந்தும் தூத்துக்குடி ஏரலிலிருந்தும், மத்தியப்பிரதேச இந்தூரிலிருந்தும் வந்திருந்தார்கள். ‘சார்! பர்மிஷன் குடுக்கல சார் ஸ்க்கூல்ல. லீவ் போட்டுட்டு பையன கூட்டுட்டு வந்திட்டன் சார். இந்த நிகழ்ச்சிக்காவே மதுரைலேருந்து பையன… (READ MORE)

Paraman's Program

, , , , , , , ,

‘ஜெயிப்பது நிஜம்…’ – காஞ்சி மாநகரில்

‘செய் தொழிலில் நேர்த்தி’ பற்றிய ஒரு நாள் மலர்ச்சி வகுப்பு நாளை காஞ்சி மாநகரத்தில், ‘ஜெயிப்பது நிஜம்’ என்ற பெயரில். மலர்ச்சி மாணவர்களுக்கு இது வேண்டியிருக்காது என்று எவ்வளவு முறை கூறிய போதும், ‘எதாவது ஒரு பாயிண்ட் சர்ருன்று உள்ள எறங்கும், புது உத்வேகம் வரும் நாங்க வர்றோம்பா, பரவாயில்ல!’ ‘ தெரிஞ்சவங்கள கூட்டிட்டு வரோம்,… (READ MORE)

Uncategorized

Daily Thanthi Agamum Puramum Review

தினத்தந்தி புத்தக மதிப்புரை – ‘அகமும் புறமும்’

சென்னை கடற்கரை சாலையின் மத்தியில் நிற்கும் கம்பீரமான சிவாஜிகணேசனின் சிலையைப் பார்த்து ஒரு வெளிநாட்டுப் பெண்மணி ‘ஹூ ஈஸ் தட் மேன்?’ என்று எழுப்பும் கேள்வியோடு தொடங்கும் எனது முந்தைய நூலான ‘அகமும் புறமும்’ குறித்த புத்தக மதிப்புரையை இன்று ‘தினத்தந்தி’ வெளியிட்டிருக்கும் வேளையில், அந்த சிவாஜி கணேசன் சிலை கடற்கரையில் இல்லை இப்போது. ‘பல்வேறு… (READ MORE)

Media Published, Self Help

, , , , , , ,

Agamumpuramum

அமெரிக்க நண்பர் ‘அகமும் புறமும்’ நூல் பற்றி

அதிகாலை வேளையிலேயே அமெரிக்க தேசத்தின் ஆஸ்டின் நகரிலிருந்து ஒரு பதிவு ‘அகமும் புறமும்’ நூல் அருமையென்று. நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் கட்டாயம் படிக்கவும் என்று பரிந்துரைக்கிறேன் என்று. படித்து பரவசப்பட்ட மென்பொருள் பொறிஞர் நண்பர் கட்செவியஞ்சலின் குழுமத்தில் பரிந்துரைத்து பதிவிட்டிருந்தார். அமேசான் கிண்டில் தொழில் நுட்பத்திற்கு நன்றி! வாழ்க! வளர்க! பரமன் பச்சைமுத்து 17.08.2017

Self Help

, , , , ,

அலாதித் தருணங்கள்

கை விரல்கள் கனத்து மெதுவே கண் விழிக்கும் வேளையில் நமது உடலே வெறும் உடலாகத் தெரிந்து கலைந்து போகும் அந்த சில விநாடிகள் அலாதியானவை! #தியானம் – பரமன் பச்சைமுத்து 17.08.2017 Www.ParamanIn.com

Self Help, பொரி கடலை

, , , , , ,

wp-image-14074033.jpg

பண்டோரா’ கிரகத்து ‘மதர் ஈவா ட்ரீ’…

ஆழ்நிலையில் அமிழத் தொடங்கும் முன்னே கண்ணுக்குத் தெரியா சிறு சிறு வயர்கள் வழியே உடலோடு ஏற்படும் இயற்கை இணைப்பை உணர்ந்திராமல் ‘பண்டோரா’ கிரகத்து ‘மதர் ஈவா ட்ரீ’ பற்றிய அந்தக்காட்சிகளை எழுதியிருக்கவோ படமாக்கியிருக்கவோ முடியாது ஜேம்ஸ் கேமரூனால்! #அவதார் Facebook.com/ParamanPage

Self Help, பொரி கடலை

, , , , ,

அதிகாலை வானம்

ஆகச் சிறந்த ஓவியனின் தூரிகையை விடச் சிறந்திருக்கும் அதிகாலை வானத்தைக் காணாதவர்கள் அதிகம் இழக்கிறார்கள். – பரமன் பச்சைமுத்து, 16.08.2017

பொரி கடலை

,

images.jpg

ஓடி ஓடி ஒரு தலைமுறைக்கேஉத்வேகம் தந்தவனே…

மனித ஆற்றலின் மகத்துவத்தை மாந்தர்க்குக் காட்டிய மின்னல் வீரனே ஓடி ஓடி ஒரு தலைமுறைக்கே உத்வேகம் தந்தவனே. ஒவ்வொரு முறை உன் இயங்குதலைப் பார்க்கும் போதும், உன்னைப் பற்றிப் படிக்கும் போதும் உள்ளே உயிர்த்தெழுந்தேன் நான். இறுதி விளையாட்டில் நீ இடறி விழுந்த போது இதயம் நின்றுபோய் எழுந்து நின்றோம் நாங்கள் உன்னத வீரனே, போய்… (READ MORE)

Self Help, கவிதை

, , , ,

karkai-nandrey-original-imaewgye3scbkrf2

‘Karkai Nandrey’ Book authored by PARAMAN PACHAIMUTHU available in Amazon.in, Flipkart.com now…

‘Karkai Nandrey’ authored by Paraman Pachaimuthu Published by Emerald Publishers is avaiable in amazon and Flipkart : Flipkart: https://www.flipkart.com/karkai-nandrey/p/itmewk6fhnnj997z?pid=9788193454336 Amazon http://www.amazon.in/dp/8193454332 Emerald Publishers: http://emeraldpublishers.com/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87/   Flipkart https://www.flipkart.com/karkai-nandrey/p/itmewk6fhnnj997z?pid=9788193454336 Amazon http://www.amazon.in/dp/8193454332 Website http://emeraldpublishers.com/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87/

Karkai Nandrey - Book, Media Published

, , , , , , , , ,

Karkai Nandrey - Copy

“கற்கை நன்றே” – : எனது ஆறாவது நூல் : ‘வாழ்வின் மாணவனாகிய நான்… ‘

      வாழ்வின் மாணவனாகிய நான்… ‘…. ….. …இன்று திரும்பிப் பார்க்கையில் ஒன்று புரிகிறது. வாழ்க்கையில் எல்லாமே யாரிடமோ கற்றவையே. நாம் பயணிக்கும் பாதையில் மனிதர்கள், மரங்கள், நிகழ்வுகள் என எதையாவது அனுப்பிக் கற்பித்துக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை. கற்றல் இல்லாதபோது தேக்கம் வருகிறது. கற்றல் தொடரும் போது வளர்ச்சி வருகிறது. வாழ்வு உயர்கிறது……. (READ MORE)

Karkai Nandrey - Book, Media Published

, , , ,

bigboss

‘நூறு கண்கள்’ கொண்டு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் ‘பிக்பாஸ்’

இத்தனை நாள்கள் இருந்து ஆக வேண்டும் என்ற குறிப்போடுதான் அனுப்பி வைக்கப்படுகிறோம். நம்மைச் சுற்றி இருக்கும் எல்லா மனிதர்களையும் நாம் தேர்ந்தெடுக்க முடிவதில்லை. நாம் விரும்பும் வண்ணமே அவர்கள் அமைவதில்லை. தவறை ஏற்றுக் கொள்ளாத ஆரவ்களையும் சக்திகளையும், தவறென்றாலே ‘தவறுதான் சார்… தவறுதான் சார்!’ என்று எல்லாத்தையும் ஏற்றுக்கொண்டு ஒரு முறை கூட உள்ளே உணராமல்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , ,

ஆறுமுகம் 1 (3) - Copy

“சார், பணத்தை வச்சிட்டு இருந்தா வீணாக்கிடுவோம் சார்!”

ஞாயிறு முன்னிரவின் மகிழ்திருக்கும் பொழுதுகளில் ‘நாளை திங்கட்கிழமை வேலைக்குப் போகவேண்டும்!’ என்று வரும் சிறு எண்ணமே பல பேருக்கு மன அழுத்தத்தை உருவாக்கப் போதுமானது என்று சொல்கிறது சமீபத்தில் வந்திருக்கும் ஓர் ஆய்வறிக்கை. ஒரு வேலைக்குப் போவதற்கே இப்படியொரு அழுத்தம் வரும் உலகில்., மூன்று வேலையை மகிழ்ச்சியாய் செய்து வளைய வரும் ஒரு மனிதரைப் பார்த்திருக்கிறீர்களா?… (READ MORE)

Self Help

, , , , , , ,

dunkirk1 - Copy

‘டங்கிர்க்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

      அண்டப் பெருவெளியின் அடையமுடியா கருந்துளைக்குள் மாட்டிக்கொண்டு புகுந்து வெளியேறும் அதிபுத்திசாலி நாயக நாயகியர்களைப் பற்றியும், உறங்கச் செய்து கனவுக்குள் மூழ்கி அதன் வழியே அடுத்தவனின் கனவுக்குள் புகுந்து உள்ளே ஆழ்மனதை சரி செய்துவிட்டு தனது கனவுக்குத் திரும்பி வட்டத்தை முடித்து மெதுவாக உறக்கத்திலிருந்து வெளியேறி விழித்து உட்காரும் புத்திசாலி நாயக நாயகி… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

விக்ரம் வேதா - Copy

‘விக்ரம் வேதா’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஒவ்வொரு முறை விக்ரமாதித்தன் எதிர்கொள்ளும் போதும் அவனது முதுகின் பக்கமாக வந்து அவனது கழுத்தை நெருக்கி ‘இதற்கான சரியான விடையை சொல், இல்லாவிடில் உன் தலை சுக்கு நூறாக வெடித்து விடும்’ என்று ஒரு கதையைச் சொல்லி பிறகு மறுபடியும் முருங்கை மரத்தில் வேதாளம் ஏறிக்கொள்ளும் என்று காலங்காலமாய் நாம் கேட்ட விக்ரம்(மாதித்யன்) – வேதா(ளம்)… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

இதெல்லாம் நடந்தால் நன்றாக இருக்கும்!

சில விஷயங்கள் நம்ப முடியாதவையாகத் தோன்றும், ஆச்சரியப் படுத்தும், ‘நடந்தால் எவ்வளவு நல்லாருக்கும்!’ என்று ஆசைப்பட வைக்கும். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் சமீபத்திய அறிவிப்புகள் சில நாட்களாகவே இவற்றை ஏற்படுத்துகின்றன என்னுள். பொது அறிவு மொழியறிவு வளர்க்க பள்ளிகளுக்கு நாளிதழ்களும் சிறுவர் இதழ்களும், மாவட்டத்திற்கு ஆறு ஆசிரியர்களுக்கு ‘கனவு ஆசிரியர்’ அங்கீகாரம், தனித் திறன்… (READ MORE)

Uncategorized

‘இது எத்தன தடவ கேட்ட பாட்டு!’ என்ற எண்ணத்திலேயே

‘இது எத்தன தடவ கேட்ட பாட்டு!’ என்ற எண்ணத்திலேயே எத்தனையோ நல்ல பாடல்களைத் தாண்டிப் போய் விடுகிறோம், பல இசைக் கலவைகளை தவற விட்டுவிடுகிறோம். Facebook.com/ParamanPage

Uncategorized

ருக்மணியக்கா இன்று உறக்கத்தில் சிரிக்கக் கூடும்

    ருக்மணியக்கா இன்று உறக்கத்தில் சிரிக்கக் கூடும் அல்லது சிரித்துக்கொண்டே உறங்கக்கூடும் மகிழ்ச்சியில். ருக்மணியக்கா மட்டுமல்ல, பரமசிவன் அண்ணா, அதிசயமும் மகிழ்ச்சியும் வெட்கமும் கலந்த கலவையான பாவனைகளை முகத்தில் கொண்டிருந்த மற்றப் பெண்களும், ஆண்களும் என தீபக் சில்க் வீவர்சின் எல்லா ஊழியர்களும்.   மலர்ச்சி M2 மாணவர் கோபி – பிரவீனாவின் புதிய… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

‘கவலையா, அதெதுக்கு?’

வீட்டில் இப்படி இருக்கிறது நாட்டில் இப்படி நடக்கிறது உலகம் இப்படிப் போகிறது என்று ஒவ்வொரு மனிதனுக்கும் ஓராயிரம் கவலைகள் ஊறிப் பெருகும் இந்தக் காலவெளியில், பெரிய மனிதர்களும் ‘வல்லான்’களுமே கவலைகளில் கனத்துப் போகும் நிலையில், கவலைகளை அப்படிச் சட்டெனக் கடந்து போகும் ஒரு சாமானிய மனிதரைக் கண்டால் பிரமிப்பாக இருக்கும்தானே! இவரிடம் கற்றுக்கொள்ள சங்கதி இருக்கிறது… (READ MORE)

Media Published, Self Help

, , , , , , ,

‘சிவகாமியின் சபதம்’ : நாடகம்

ஏழாம் நூற்றாண்டுக்கே போய் இருந்துவிட்டு வந்த திகைப்பு வந்தது எனக்கு நேற்று மாலை. ‘ராஜராஜசோழன்’ எடுத்து முடித்த வெற்றிக்களிப்பில் சிவாஜியை வைத்து உமாபதி எடுக்க விரும்பியதும், தானே தனது சொந்தத் தயாரிப்பில் எடுக்கிறேன் என்று எம்ஜியார் விரும்பி அறிவித்து எடுக்கமுடியாமல் போனதுமான, அமரர் கல்கியின் மூன்று முத்தாய்ப்பான படைப்புகளில் ஒன்றான ‘சிவகாமியின் சபதம்’ புதினத்தை மூன்று… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , , , , ,

CIA - Copy

‘சிஐஏ – காம்ரேட் இன் அமெரிக்கா’ – மலையாளம் – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

“…அயலூர் சினிமா…” கம்யூனிசத்தில் ஊறிய அஜி மேத்யூ என்ற ஒரு காம்ரேட் இளைஞன் இரவில் கவலையோடு தனது அலுவலகத்திற்கு திரும்புகிறான். படிகளில் மேலே ஏறும்போது கம்யூனிசத் தலைவர் ஸ்டாலின் எதிரில் அவனைக் கடந்து போகிறார். கதவைத் திறந்து உள்ளே போனால்… புத்தகத்தைப் பிரித்துப் படித்துக் கொண்டு கார்ல் மார்க்ஸ், அவருக்கு எதிரே லெனின், சன்னலுக்கு அருகில்… (READ MORE)

Manakkudi Talkies

a rk 1 - Copy

ஏ ஆர் கிருஷ்ணன் என்ற மனிதனை இயற்கை அழைத்துக் கொண்டது.

  எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாததுபோல் தோன்றுமே, எல்லோரும் இருக்கும்போதும் யாருமே இல்லாதது போல் உணர்வோமே, அப்போது உடனே அழைத்து பேசுவதற்கு, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் போது உள்ளம் பூரித்து நிற்கும் அவ்வேளையில் உள்ளே ஒரு தனிமை உருவாகுமே, அப்போது உடனே அழைத்து பேசுவதற்கு, ஒரு பெரும் வெற்றி வரும்போது அதை பகிர்ந்து கொண்டாடுவதற்கு, …… (READ MORE)

பொரி கடலை

DinaThanthi Review - Udal Valartheney - Copy

எனது நூலை மதிப்புரை செய்து வெளியிட்டிருக்கிறது இன்றைய தினத்தந்தி நாளிதழ்.

    எனது நூலை மதிப்புரை செய்து வெளியிட்டிருக்கிறது இன்றைய தினத்தந்தி நாளிதழ். ‘சிறந்த மருத்தவ நூல்’ என்று குறிப்பிட்டிருக்கிறது.   பெரும் மகிழ்ச்சி!   –        பரமன் பச்சைமுத்து –          03.05.2017

Media Published

, , ,

Baahubali-2-New-Poster-Maha-Shivaratri - Copy

‘பாகுபலி – 2 ‘ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

      தொடர் படங்கள் எடுக்கும் போது முந்தைய பாகம் கிளப்பிய எதிர்பார்ப்பை ஈடு செய்யும்  கயிற்றின் மேல் நடக்கும் வித்தையையை கவனமாக செய்ய வேண்டிய சுமை ஒரு இயக்குனருக்கு உண்டு. கயிற்றில் நடந்து கடந்து வருவதே சுமை என்னும் பட்சத்தில், பெரிய யானையையும் அலேக்காகத் தூக்கிக் கொண்டு அனாயாசமாக கடந்து வந்து பேருருவம்… (READ MORE)

Manakkudi Talkies

,

PowerPaandi.png - Copy

‘ப. பாண்டி’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

குடும்பம் குழந்தைகுட்டி வேலை வாழ்க்கை என்றே பம்பரமாகச் சுழன்று இயங்கிப் பழகிய தகப்பன், தன் பிள்ளைகளின் காலத்தில் தாத்தாவாக ஆகும்போது முதிர் பருவத்தில் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்களை, பொருந்திப் போகும் நடிகர்களை வைத்து அறிமுக இயக்குனர் தனுஷ் அழகாகச் சொல்லியிருக்கும் படம். எல்லாமுமாகவும் மையப்புள்ளியாய் இருந்தவன் எதுவாகவும் வேண்டாம் என்று வாழ்க்கை ஓட்டத்தில் ஒதுக்கப்படும் போது… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , , , ,

IMG-20170423-WA0143.jpg

அந்தப் புத்தகங்கள்…

ஏன் அதைத் தந்தார் என்னிடம் அந்த சித்தப்பா என்று தெரியவில்லை. தனக்குப் பிடித்த பகிரக்கூடிய ஒன்றை தனக்குப் பிடித்தவருக்கும் தருவோமே அப்படியிருக்கலாம். ஆனாலும் அது என் அப்போதைய வயதிற்கு மீறிய உள்ளடக்கம் கொண்டிருந்தது. மேல்நிலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த ராஜவேலு சித்தப்பா ஏழாம் வகுப்பிற்குள்  நுழையும் என்னிடம் அதைத் தந்தார். முத்தையன் சித்தப்பா வாராவாரம் வாங்கிவரும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , ,

8-Thottakkal-Movie-Release-April-7-Poster - Copy

‘8 தோட்டாக்கள்’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

சென்னை நகரின் காவல் நிலையம் ஒன்றின் துப்பாக்கி, காவலர் ஒருவரின் பொறுப்பிலிருக்கும் போது களவாடப்படுகிறது. அந்தத் துப்பாக்கியில் பொருத்தப்பட்டிருக்கும் 8 தோட்டாக்களின் சுவராசியமான பயணமே ‘8 தோட்டாக்கள்’ ஒரு சாமானிய மனிதன் வாழ்க்கை முழுக்க தனக்கு நடக்கும் அநீதிகளைக் கண்டு பொறுக்கமுடியாமல் ஒரே ஒரு முறை தவறு செய்து அப்புறம் வாழ்ந்தது விடலாம் என்று முடிவெடுத்தால்… (READ MORE)

Manakkudi Talkies

, , ,

kaatru-veliyidai

‘காற்று வெளியிடை’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

நண்பர்களோடு கதைத்தல் அன்னை தந்தையரோடு அளவளாவுதல் வானவெளியில் பறத்தல் மருத்துவமனையில் சிகிச்சை மறுத்தல் என வாழ்வின் எல்லா இடங்களிலும் தனது இன்பம் தனது துன்பம் என்று தனது உணர்ச்சிகளை மட்டுமே முக்கியமாய் கொண்டு அடுத்தவரின் வலிகள் உணர்வுகள் பற்றி சட்டையே செய்யாத, பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒரு மூர்க்கனுக்கும், அடுத்த… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

nathi

‘நதி போல ஓடிக் கொண்டிரு…’ : பகுதி – 9

9. “ஏற்றிருக்கும் பொறுப்பின் மீது காட்டப்படும் விருப்பு வெறுப்புகளை தனக்கென்று தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்பவன் தன்னிலை இழந்து காயம்படுவான்”. எவ்வளவு பெரிய பிரச்சினைகளையும் எதிர்கொண்டு மிக எளிதாக சரிசெய்து விடுகிறார்கள் சில மனிதர்கள். ஒன்றுமில்லாத சிறிய விஷயங்களைக் கூட பெரிய பிரச்சினைகளாக்கி களேபரம் செய்து விடுகிறார்கள் சில மனிதர்கள். உலகம் என்பது நான்கு விதமான மனிதர்களையும்… (READ MORE)

Media Published

​ஒன்றரை நாளுக்கு ஓர் ஊர் என்று சுற்றுபவனை

ஒன்றரை நாளுக்கு ஓர் ஊர் என்று சுற்றுபவனை ஒரே இடத்தில் அடைத்துப் போட்டுவிட்டது இந்த விஷக் காய்ச்சல்!  இதற்கு மேல கசப்பா ஒண்ணு இருக்க முடியுமா என்றிருக்கும் நிலவேம்புக்குடிநீரை உலகிலேயே இத்தனை முறை குடித்தவன் நானாகத்தான் இருப்பேன்.  ஒரு நாளைக்கு மூன்றுமுறை என்ற கணக்கில் நிலவேம்பும், ஆடாதொடை மணப்பாகும் பருகித் தள்ளுகிறேன். நான்கு நாட்களாக படுக்கையில்… (READ MORE)

Uncategorized

Mohammaed koya

‘உங்களுக்கு ஒரு ஆறு லட்சம் ரூபாய் வந்தால் என்ன செய்வீர்கள்?’

பத்தாயிரம் சம்பாதித்தபோது ‘ஒரு பதினஞ்சாயிரம் வந்தா கொஞ்சம் சேக்கலாம். எதாவது செய்யலாம்!’ என்று நினைத்தோம். பதினைந்தாயிரம் வந்தபோது இரண்டாம் மாதத்திலிருந்து அதுவும் பற்றாமல் போனது. ‘ஒரு முப்பதாயிரம் வந்தால் எதாவது செய்யலாம்’ என்று சொல்லிக்கொண்டோம். ஆண்டுகள் ஓடின, ஊதியங்கள் ஏறின, வாழ்வின் தேவைகள் மாறின, நாம் சொன்ன அந்த ‘இன்னும் கொஞ்சம் கூட இருந்தா நல்லா… (READ MORE)

Media Published, Self Help

, , ,

aazhiyaaru

ஆழியாறு வேதாத்ரி மகரிஷி அவர்களின் ‘மனவளக்கலை’ மன்றத்தின் ஆசிரமம் ‘அறிவுத் திருக்கோவில்’ – ‘மலர்ச்சி உரை’

  சில நிகழ்வுகள் நடந்தேறும் போது எதற்காக அவை நடத்தி வைக்கப்படுகின்றன என்பது என்பது முழுமையாக புரியாவிட்டாலும் அவை மிக முக்கியமானவை என்பது வரையில் மட்டுமாவது புரிகிறது. இன்று நடந்த நிகழ்வுகள் அவ்வண்ணமே. நினைத்தேப் பார்க்காத ஒன்று நடந்தது. இன்று மிக முக்கியமான நாள். ஆழியாறு வேதாத்ரி மகரிஷி அவர்களின் ‘மனவளக்கலை’ மன்றத்தின் ஆசிரமம் ‘அறிவுத்… (READ MORE)

Uncategorized

இந்த நீதிபதிகள் மதிக்கத் தக்கவர்கள்.

இந்த நீதிபதிகள் மதிக்கத் தக்கவர்கள். அடையாறு ஆற்றையும் கூவம் ஆற்றையும் காப்பாற்றச் சொல்லி அரசுக்கு நீதிமன்ற பரிந்துரை தந்திருக்கிறார்கள். சென்னை நகரின் இந்நதிகளை தூர்வாரி தூய்மைப்படுத்த வழி சொல்லியிருக்கிறார்கள். நகருக்கே வெளியே கழிவுகளை சுத்திகரிக்கும் நிலையம் வைத்து ஒரே நேரத்தில் நகருக்கும் நன்மை ஊருக்கு வெளியே விவசாயத்திற்கும் நன்மை என்றோர் வழியை சொல்லியிருக்கிறார்கள். பழைய படி… (READ MORE)

Uncategorized

Maanagaram-2016

‘மாநகரம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

பிழைப்புக்காக பலர் வந்துகொண்டேயிருக்கும் பெருநகரில் பிழைப்புக்காக எதையும் செய்யும் சில மனிதர்களின் பிழையால், பிழையில்லாமல் போய்க்கொண்டிருக்கும் சிலரது பிழைப்பில் மண் விழுகிறது. எதிரேபார்த்திராத அந்த அனுபவங்களை அந்த சாமான்ய மனிதர்கள் எப்படி எதிர் கொள்ளுகிறார்கள் என்பதை பக்கத்திலிருந்து பார்ப்பது போல படமாக்கித் தந்திருக்கிறார்கள்.   ‘ஊருக்கே போயிடறேன்’ என்பவனையும் ‘ஊரைவிட்டுப் போக விருப்பமில்லை’ என்பவனையும் இரண்டு நேர்கோடுகளில்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , ,

சிட்டுக்குருவி1

சிட்டுக்குருவிகளை கொன்றவன்!

அதிகம் சம்பாதிக்கவேண்டுமென்ற அலட்டல்கள் அதிகமில்லா அக்காலமதில் சித்திரை உச்சத்திலும் … உக்கிர வெய்யில் உள்ளிறங்கமுடியா செக்கச்செவேர் ஓடுகள் வேய்ந்த வீட்டில் அறுத்த நெற்கதிர்களை அழகாகக் கட்டி உத்தரத்தில் உயரே தொங்க விட்டாள் பாட்டி அடுத்த அதிகாலை அதிசயமொன்று நடந்தது அகமே ‘கீச் கீச்’சால் நிறைந்தது அரண்டெழுந்ததில் என்னாழ் உறக்கம் கலைந்தது எங்கிருந்தோ வந்து சேர்ந்தன சின்னஞ்சிறிய… (READ MORE)

பொரி கடலை

, , , ,

nathipol 8

‘நதி போல ஓடிக் கொண்டிரு…’ – Part 8

8. ‘துணிச்சல் என்பது பயத்தை துறப்பது அல்ல, அது பயத்தைத் தாண்டிய பார்வை’   மிக உயரத்திலிருக்கும்போது கீழே குனிந்து பார்க்காதவரை உயரம் பற்றிய பிரக்ஞை எதுவுமேயில்லாமல் செய்வதை தொடரமுடியும்.  கீழே ஒரு முறை பார்த்துவிட்டால் ‘எவ்வளவு உயரம்!’ என்பதான ஒரு எண்ணம் வந்துவிடும். டோக்யோவின் ஷினகாவா பகுதியில் இருக்கும் பெரும்புகழ்பெற்ற ‘ஹோட்டல் ஷினகாவா பிரின்ஸ்’சின்… (READ MORE)

Self Help

, , , ,

mani 1

வேறுவழியின்றி முன்னேறியே செல்ல வேண்டும்!

‘நீங்கள் பார்க்கும் இந்த வேலையில் இருக்கும் கஷ்டங்கள் என்ன?’  – இந்த கேள்வியை உங்கள் முன் வைத்தால் என்ன பதில் சொல்வீர்கள் நீங்கள்? இந்தக் கேள்வியை முன்னால் வைத்தால் பொதுவான உலகம் சொல்லும் பதில் என்னவாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்.  ‘அய்யய்யய்யோ…அத ஏன் கேக்கறீங்க? மனுஷன் செத்து சுன்னாம்பா ஆவறேன் இங்கே!’ என்று ஆரம்பித்து… (READ MORE)

Self Help

, , , , ,

வாழ்க்கை ஒரு பெரும் நீதிபதி

வாழ்க்கை ஒரு பெரும் நீதிபதி. யார் மூலமாகவோ எதன் மூலமாகவோ நல்லதுக்கும் கெட்டதுக்கும் தீர்ப்பு வழங்கிக் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு வினைக்கும் அதற்குரிய தீர்ப்புகளை காலம் கடந்தும் கூட தந்து கொண்டேதான் இருக்கிறது. வலி மிகும் தீர்ப்புகள் வரும் போது தனது தவறால்தான் வந்தது இது என்று உணராமல் சுட்டிக்காட்டுவோர் மீது கோபம் கொள்வோர் அடுத்த பெரிய… (READ MORE)

Uncategorized

surya-singam3-photos-600x591

‘ சி 3’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

நல்லூர் மளிகைக் கடையிலிருந்து சென்னை நகரத்திற்கு, அப்புறம் கடல் தாண்டி ஆப்பிரிக்க தேசத்திற்கு என்று தொடர்ந்து இப்போது ஆந்திராவிலிருந்து ஆஸ்த்ரேலியாவிற்கு என்று ஒரு திரைப்படம் மூன்று தொடர் பாகங்களாக வெளிவருவது தமிழுக்குப் புதிது.   ஹரி படம் என்றாலே வில்லன்கள் கேமராவை பார்த்துக் கத்துவார்கள், பரபரவென்று ஷாட்கள் நகரும், நாயகன் ஒரு குத்து குத்தினால் ஆட்கள்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

screenshot_20170206-124034.jpg

நதி போல ஓடிக்கொண்டிரு – 7

7.  ‘உடனிருக்கும் ஒவ்வொருவரும் முக்கியமானவரே!’ ‘ஈசனருள் இருந்தால் இடி விழுந்தவனும் எழுந்து போவான்,  ஈசனருள் இல்லையென்றால் இடறி விழுந்தவனும் இறந்து போவான்!’ என்று தனது ‘பாண்டவர் பூமி’ நூலில் எழுதியிருப்பார் கவிஞர் வாலி.   யாரோ எங்கிருந்தோ திடீரென வந்து நம்மை நாம் எதிர்கொள்ளவிருந்த ஆபத்திலிருந்து கைபிடித்து அல்லது குரல் கொடுத்து நம்மை நகர்த்தி காத்து… (READ MORE)

Media Published

, , ,

பெரும் ஆளுமை பெரும் நாயக வடிவங்களைக் கொண்ட சாகசங்கள் புரியக்கூடிய கதாபாத்திரங்களால் பிடிக்க முடியாத ஓரிடத்தை சில எளிமையான கதாபாத்திரங்கள் பிடித்து விடுகின்றன நம் மனதில்.  நம் உள் மன ஆசையின் பிரதிபலிப்பாய் அவை அமைந்து விடுவதாலோ, ‘அசாதாரண சூழலில்’ அவை தங்களை வெளிப்படுத்தும் விதத்தாலோ, அவை கொண்டிருக்கும் பெரும்  எளிமையினாலோ… கொஞ்ச நேரமே நம்… (READ MORE)

Uncategorized

horse_dog_swimming - Copy

என்ன கொடுத்தாலும் என்ன செய்தாலும் ஈடு செய்யமுடியவதில்லை…

செல்வி வீட்டு வேலைகள் செய்து குடும்பத்தை நடத்தும் நாற்பத்தியிரண்டு வயது பெண்மணி. தனது கணவனோடு ஈஞ்சம்பாக்கத்தில் குடியிருக்கிறார். ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த செல்விக்கு மூக்கினுள்ளே குடைச்சல் ஏற்பட்டு அலறி எழுந்து உட்காருகிறார். விடியும் வரை வலி பொறுக்க முடியாதென்று அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துமனைக்கு ஓடுகிறார்கள். விசாரித்து கேட்டு பரிசோதித்து ‘மூக்கு உள்ள சதை வளர்ந்திருக்கும்,… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

பசு

கோ மாதாவாம்… குல மாதாவாம்…

‘அய்யே… அறிவு இல்ல உனக்கு? ஒழுங்கா தின்னுட்டு ஒழுங்கா வாழ மாட்ட நீ? இப்படி வீணடிச்சு வச்சிருக்க, அறிவு கெட்ட ஜென்மம்! எப்படிதான் வாழப் போறயோ நீ? சிரிப்பா சிரிக்க போவுது உன் கதை.’ இது மனிதர்கள் மனிதர்களிடம் சொல்லும் அறிவுரை என்றுதானே நினைத்தீர்கள்.  இல்லை.  மாட்டிடம் சொல்லப் பட்ட அறிவுரை அது. ‘என்னது, மாட்டிடம்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

அமெரிக்க மலைப்பாம்பை அச்சுறுத்தும் அசத்தல் இருளர்கள்…

​’ஜீசஸ்… கெட்டிங் வொர்ஸ். வீ ட்ரைட்டு எவ்ரிதிங்…’ ‘ம்ம்ம்… ஹூ கேன் டூ திஸ்?’ ‘இரு…ளர்…கள்…!’ ‘இரூ…லழ்…கல்…!’ ‘தட்ஸ் ரைட்’ ‘ஹூ ஈஸ் தட்?’ ‘தே ஆர் டமில் ட்ரைபள்ஸ் லிவ்விங் இன் இண்டியா!’ :பீப்பிள்? வீ ஹேவ் சிஸ்டம்ஸ், டெக்னாலஜி, சயிண்ட்டிஃபிக் அப்ரோச்…. ஸ்டில் நத்திங் ஈஸ் அச்சீவ்டு!  தே ஆர் ஜஸ்ட் ட்ரைபள்… (READ MORE)

Uncategorized

பெப்ஸியையும கோக்கையும் 

​தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை விக்ரமராஜாவின் வாயில் பனை வெல்லமும், ஆறாயிரம் வணிக அமைப்புகளுக்கு மாலையும் போட ஆசைப்படுகிறேன்.  மார்ச் ஒன்றாம் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் பெப்ஸியையும் கோக்கையும் விற்பதில்லை என்று பெரும் முடிவெடுத்து எங்களை எழுந்து நின்று கைதட்ட வைத்துவிட்டார்கள். இந்த குளிர்பானங்களால் உடல் பருத்து சீர்கெட்டது ஒரு தலை முறை. இந்த முடிவால் காக்கப்… (READ MORE)

Uncategorized

​பரிமேலழகர்…  

​பரிமேலழகர்…   சிறு வயது பள்ளி நாட்களில் இரண்டு மதிப்பெண் என்ற கணக்கிற்காக படித்து வைத்த வார்த்தை. மணக்குடவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் என்று அந்த வயதில் அறியப்பட்டவர். வள்ளுவப் பெருந்தகை தந்த வாழ்வையே மாற்றும் குறளுக்கு உரை எழுதியவர்களில் ஒருவர்.  தமிழ் மீது ஆர்வம் அதிகரித்த காலங்களில் அதே பெயர் வேறு பல உணர்வுகளை… (READ MORE)

Uncategorized

ompuri-1

கமல்ஹாசன் சொல்வதுபோல அவர் இன்னும் மறையவேயில்லை…

    தொண்ணூறுகளின் இறுதியில் வந்து இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் நான் பார்க்க நேரிட்டு என்னை மிகவும் கவர்ந்த ஒரு படம் ( நடிகர் சிரஞ்சீவியையும் இது மிகவும் கவர்ந்து விடவே, இந்த நல்ல படத்தின் கதையையும் சில காட்சிகளையும் அப்படியே எடுத்து மசாலா தடவி எண்ணையில் போட்டு வதக்கி பாடல்கள் சண்டைகள் என நிறைய சேர்த்துத்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

l6.. உள்ளே சமநிலை இழந்த யானை சுற்றியிருப்போரைத் தாக்கும்:

குழந்தைகள் என்றால் இத்தனை முறை, பெரியவர்கள் என்றால் இத்தனை முறை என்று ஒரு நிமிடத்தில் எத்தனை முறை இதயம் துடிக்க வேண்டும்… குறைவாகவும் துடிக்கக் கூடாது மிக அதிகமாகவும் துடிக்கக் கூடாது என்றெல்லாம் கூறப்படும் பரிந்துரைகளுக்கு முற்றிலும் எதிராக இதயம் துடிப்பதே நின்று போனது சிவநெறித்தேவனுக்கு.  அந்தக் காட்சியில் அவனது ரத்தம் உறைந்து போனது.  செடியிலிருந்து… (READ MORE)

Uncategorized

dangal-poster-large-listicle

‘டங்கல்’ : திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

  தன் ஊனில் ஊறிப்போயிருக்கும் பெருங்கலையான மல்யுத்தத்தை தனது வாரிசுக்குத் தந்து அதன் வழியே தனது நாட்டிற்கு ஒரு தங்கப் பதக்கம் வாங்கவேண்டும் என்று ஆசை கொண்ட ஒரு தகப்பனின் வாழ்நாள் போராட்டத்தை உணர்ச்சிப் பீறிட திரைப்படம் செய்து தந்திருக்கிறார்கள்.   ஆரம்பமே அதிரடியாக இருக்கும் ‘ரஜினி’ பட வகை, மிகச் சாதாரணமாக தொடங்கி (திருவல்லிக்கேணி… (READ MORE)

Manakkudi Talkies

, ,

வெள்ளைக்கார கணவன…

​நண்பர்கள் உட்பட மற்றவர்கள் வரமுடியா ஒரு மனிதனின் உள்வட்ட எல்லைக்குள் வரக்கூடிய உரிமை கொண்ட ஓர் உன்னத உறவு ‘மனைவி’. மனையை ஆள்பவள் என்பதால் ‘ மனையாள்’ என்று காரணப்பெயர்க் கொண்ட இவ்வுறவு பார்க்கப்படும் விதம் அந்தந்த சமூகத்தைப் பொறுத்தும் தனிமனித மனநிலையைப் பொறுத்தும் மாறுபடுகிறது.  தனது குடும்பத்திற்காக தனது விருப்பு வெறுப்புகளை அதிகம் துறந்தது… (READ MORE)

Uncategorized

jesus

இயேசு பெருமானின் உள்ளத்து உயரத்தில் அசந்து போகிறேன்!

  வட இந்திய சிறு நகரம் ஒன்றிக்கு புதிதாக சென்ற ஒரு கணவனும் அவனது இளம் மனைவியும் அவ்வூரின் தெருவிலிறங்கி விலாசம் விசாரிக்கிறார்கள். இளம்பெண்ணைக் கண்ட ஒருவன் பின் புறத்திலிருந்து தவறாகத் தொட முயற்சிக்கிறான், அவளது துப்பட்டாவைப் பிடித்திழுக்கிறான். ‘ஏன் இப்படி செய்கிறீர்கள்?’ என்று நியாயம் கேட்ட கணவனை அடிக்க வருகிறான் அவ்வூர் இளைஞனொருவன். அவனைத்… (READ MORE)

Religion, Self Help, பொரி கடலை

, , , , , ,

‘டியர் ஸிந்தகி’ – ‘அன்புள்ள வாழ்க்கையே…’ : திரை விமர்சனம்

ஆண் பெண் உறவுச் சிக்கலை கையாளத்தெரியாமல் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு தனது வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் கல்லாக இறுகி நிற்கும் நகரத்து வாழ் இந்தத் தலைமுறை இளம்பெண் ஒருத்தியின் வாழ்வில் மனத்தை மலர்ச்சி பெறச் செய்யும் ஒரு மனிதன் வந்தால் என்னவாகும், எதையுமே வெளிப்படையாய் சொல்லாமல் உள்ளேயே அழுத்தியழுத்திப் பூட்டி வைக்கும்  அவளை எப்படித்… (READ MORE)

Uncategorized

வண்ணதாசனுக்கு வணக்கம்…

​ஒரே குடும்பத்திலிருந்து தந்தையும் மகனுமென இருவர் சாகித்திய விருதுகள் வென்றெடுத்த நிகழ்வு  இந்தியாவிலேயே இதுவரை நடந்திருக்காதென்றே எண்ணுகிறேன். அந்த முத்திரையைப் பதித்து, தந்தை தி.க. சிவசங்கரனுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்த வண்ணதாசன் அவர்களுக்கு வணக்கங்கள்.  “பரமனுக்கு எல்லோரும் பழைய ஆள்தான். பார்த்த இரண்டாவது நிமிஷமே புதிய ஆளை அவன் பழைய ஆளாக்கி விடுவான். ஆளுக்குத் தக்க… (READ MORE)

Uncategorized