“நதி போல ஓடிக் கொண்டிரு…” ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழில்
டோக்கியோ, ஜப்பான் ‘அரிகாதோ கொசைமாசே…!’ ஒரு அழகிய சிவந்த ஜப்பானிய இளம்பெண் கிட்டத்தட்ட ‘ட’வை கவிழ்த்துப் போட்டதை போல இடுப்பை ஒடித்து குனிந்து ‘வருகை புரிந்ததற்கு நன்றீய்…!’ என்பதாக ஜப்பானிய மொழியில் கூவிக் கொண்டிருந்தாள். நன்றியைக் கூட சத்தமாக கூவி உடல்மொழி கொண்டு வெளிப்படுத்துகிறார்கள் ஜப்பானியர்கள். வெளியே ஒரு இருபது பேர் இடம் பிடிக்க ஒழுங்கான… (READ MORE)