உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்…
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும். நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா அலகு இலா விளையாட்டு உடையார்-அவர் தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. நான்காம் வகுப்பு படித்த காலத்திலோ ஐந்தாம் வகுப்பு பள்ளி காலத்திலோ என் மண்டைக்குள் நுழைந்த பாயிரம் இது. இரா. அன்பழகன் வழியே என்னுள் நுழைந்தது இது. மணக்குடியில் ஆண்டு தோறும் ஸ்ரீராமநவமிக்கு பெரிய பந்தலிட்டு… (READ MORE)