ஜோ எனப்பட்ட ஜெகன்நாதன்…
ஜோ எனப்பட்ட ஜெகன்நாதன், 52லேயே அவசரமாகப் புறப்பட்டுப் போய் விட்டான் நண்பர்களிடம் கடன் வாங்காதவன் நன்னயம் மட்டுமே செய்தவன் உறவுக்காக பொருளை விட்டவன் உள்ளொன்று வைக்காதவன் தாய் தந்தை போற்றியவன் தாரத்தை தாங்கு தாங்கென்று தாங்கியவன் சர்க்கரையை விட இனிமையானவன் சர்க்கரை தின்ன உடலை தந்தவன் பிள்ளைகளை தவிக்க விட்டு புறப்பட்டுவிட்டான் வைகுந்தத்திற்கு தேடித் தேடி… (READ MORE)










